Home » Archives by category » விளையாட்டு

நடிகர் விஜய்யுடன் தோனி நடிப்பது குறித்து படக்குழுவினர் விளக்கம்!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும் “கோட்” திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக […]

மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

Comments Off on மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபீகா ராணி, மாற்றுத் திறனாளியான தீபீகா, தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம், “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு […]

Continue reading …

விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்!

Comments Off on விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்!

மார்ச் 22ம் தேதி 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது. சென்னையில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் […]

Continue reading …

கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

Comments Off on கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் […]

Continue reading …

விராட் கோலி சகோதரரின் பதிவு!

Comments Off on விராட் கோலி சகோதரரின் பதிவு!

இந்திய வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி உள்ளார். இத்தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். கோலி விலகியதற்குக் காரணம் அவரின் தாயார் சரோஜ் கோலியின் உடல்நலக் குறைவுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

மல்யுத்த போட்டிக்கான உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்!

Comments Off on மல்யுத்த போட்டிக்கான உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டிக்கான தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. டபிள்யூ டபிள்யூ ஈ எனப்படும் குத்துச்சண்டை உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது மிகப்பெரிய அரங்கில், மில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, டிரிப்பிள் எச், ரோமன் எம்பையர், ஜான் சீனா, பிராக் லெஸ்னர். பட்டீஸ்டா, ரை மிஸ்டீரியோ, பிக்ஷோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டில், ரா, ஸ்மேக் டவுன் […]

Continue reading …

மேரி கோம் ஓய்வு..!

Comments Off on மேரி கோம் ஓய்வு..!

பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேரி கோம் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்று சாதனை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். 2014ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். இவ்வாறு குத்து சண்டையில் பல சாதனைகளை படைத்து […]

Continue reading …

மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

Comments Off on மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த பேசியதாவது, “ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்களை அதிமுக அரசு அடித்து விரட்டியது, ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக அடி பணிந்தது அதிமுக அரசு. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் அனைத்தையும் உடைத்தது திமுக அரசுதான். தை மாதம் வந்தாலே மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். தமிழர்’ என்ற அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்! ஏறு தழுவுதல் […]

Continue reading …

சானியா மிர்ஸாவின் முன்னாள் கணவர் மறுமணம்!

Comments Off on சானியா மிர்ஸாவின் முன்னாள் கணவர் மறுமணம்!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் ஆகிய இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது. இதில் உங்களுக்கான […]

Continue reading …

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

Comments Off on கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]

Continue reading …
Page 1 of 20123Next ›Last »