யூகேஜி படித்து வரும் மாணவன் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவனை தாக்கிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் மாணவர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவனின் தாயார் சமூகவலைதளத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூகேஜி மாணவனை அடித்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மாணவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் இரண்டு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related posts:
ஒரே நாளில் சென்னையில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - அ...
மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது - மருத்துவர் இராமதாஸ்!
போலிச்சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்!
முதலமைச்சர் இலங்கை மக்களுக்காக பிரதமருக்கு கடிதம்


