இன்று நடிகர் பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, […]
Continue reading …ஏஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லால் சலாம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இத்திரைப்படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சற்றுமுன் இப்படத்தில் இடம்பெற்ற ‘தேர்த்திருவிழா’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன், ஏஆர் […]
Continue reading …இயக்குனர் ராஜமௌலி பிரபாஷ் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமௌலி வாங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக புகழ்பெற்றுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால், “ராதேஷ்யா,” “ஆதிபுரூஸ்” போன்ற படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் […]
Continue reading …நடிகர் சூரி நடித்துள்ள 3 திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். “வெண்ணிலா கபடிக்குழு” மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. அவரது பரோட்டா காமெடிக்காகவே “பரோட்டா சூரி” என பிரபலமாக அறியப்பட்டவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” திரைப்படம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது உள்ளூர் சினிமா தாண்டி உலக சினிமாவிற்கு பயணிக்க தொடங்கியுள்ளார் சூரி. கூழாங்கல் […]
Continue reading …நடிகர் நானி “தசரா” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து “ஹாய் நானா” என்ற திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்துக்கு பிறகு பேன் இந்தியா திரைப்படமான “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். நடிகர் நானி தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்துக்கு […]
Continue reading …இயக்குனர் சிம்பு தேவன் விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப்படத்தை கடந்த 2015ம் ஆண்டு இயக்கியவர். இவர் தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து “போட்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீசரில் கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு சென்னைக்கு குண்டு போடுகிறது. அப்போது உயிர் பிழைக்க பத்து பேர் ஒரு படகில் ஏறி […]
Continue reading …சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்ததால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்தனர். அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 […]
Continue reading …பழம்பெரும் நடிகரான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை அடுத்து திரை தமிழ் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரா சங்கரன் கடந்த 1931ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். கடந்த 1974ம் ஆண்டு “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே” என்ற படத்தில் அறிமுகமானவர், “தேன் சிந்துதே வானம்,” “தூண்டில் மீன்,” “ஆடிப்பெருக்கு,” “ஒரு கைதியின் டைரி,” “பகல் நிலவு,” “உனக்காகவே வாழ்கிறேன்,” “கடமை கண்ணியம் கட்டுப்பாடு,” “அமரன்,” […]
Continue reading …இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஞானவேல்ராஜாவுக்கு, அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷ விதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது என்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி.. அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இக்கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது – நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி -அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி […]
Continue reading …வலைதளம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் கார்த்தி நடிப்பில் “கைதி,” விஜய் நடிப்பில் “மாஸ்டர்,” கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோ நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படம் வசூலை அள்ளி குவித்தது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவர் 171 என்ற படத்தை இயக்கவுள்ளார். இதற்காக […]
Continue reading …