
பிரிட்டன் சுகாதாரத்துறை குரங்கு அம்மை நோய் குறித்து புதிய வழி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி வருவகிறது. இதை தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு […]
Continue reading …
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிரபலமான பாடகரான கே.கே.வுக்கு குண்டுகள் முழங்க மரியாதை செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பிரபல பாடகரான கே.கே. இவர் கலந்து கொண்ட கல்லுரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரது முழுப்பெயர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.சிறுவயதிலேயே பெற்றோருடன் […]
Continue reading …
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கோவை மாவட்டத்தின் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பாக வழங்கப்போகும் விருதை ஏற்க மறுத்துள்ளார். அவர் தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதமும் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு எழுதி கடிததத்தில், “மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் […]
Continue reading …
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஜிதின் பிரசாதா தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமயனை கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பேட்டி ஒன்றில் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் “வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். இதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் “கொரோனாவுக்கு மாநில எல்லைகளை தெரியாது. தமிழக அமைச்சர் […]
Continue reading …
இசைஞானிக்கு இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பாடப்பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, […]
Continue reading …
“தி லெஜண்ட்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து இணையத்தில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் டிரெயிலர் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரெயிலரின் […]
Continue reading …
ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் சேலம் ஏற்காடு மலர் கண்காட்சியில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் தமிழ்நாட்டின் முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கி களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல், ஏற்காடு, உதகையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா விருதிற்கு பிறகு மிக உயர்ந்த விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் கலை, கலாச்சாரம், சினிமா, பொதுசேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 2023 குடியரசு தினத்தின்போது வழங்கப்பட உள்ளன. இதற்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய […]
Continue reading …
டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குல்பி, பானிப்பூரி விற்பவர்கள் மற்றும் இன்னபிற வேலையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பேர் மற்ற விவரங்களை காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Continue reading …
யுஜிசி அமைப்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் இனி செல்லாது என்று அறிவித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகம், 1997ம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கியது. பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் இனி செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக […]
Continue reading …