Home » Entries posted by Shankar U (Page 526)
Entries posted by Shankar

7 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான்!

Comments Off on 7 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான்!

புதிய வகை ஒமிக்ரான் மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், வேறுபட்ட நிலையில் தொடர்ந்து பரவி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 […]

Continue reading …

100 மீட்டர் உள்வாங்கிய கடல்

Comments Off on 100 மீட்டர் உள்வாங்கிய கடல்
100 மீட்டர் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் கடலின் நீர் மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் கடல் நீர் உள்வாங்கி வருவது தொடர்ந்து நடைபெறும் ஒன்றானது. சமீபத்தில் திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதை அடுத்து பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரம் கடலின் நீர்மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கி உள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள் வாங்கியதால் கடலுக்கு அடியில் […]

Continue reading …

மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Comments Off on மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பாமக தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்வரை சந்தித்து அவரிடம் அன்புமணி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது. அதிமுக […]

Continue reading …

கூட்டத்தில் திக்குமுக்காடும் திருப்பதி!

Comments Off on கூட்டத்தில் திக்குமுக்காடும் திருப்பதி!

தற்போது கோடை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் உள்ள மக்களும் பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ள நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 3 நாட்களுக்கும் […]

Continue reading …

இந்தியாவின் கொரோனா நிலவரம்!

Comments Off on இந்தியாவின் கொரோனா நிலவரம்!
இந்தியாவின் கொரோனா நிலவரம்!

மெல்ல மெல்ல அதிகரிக்க கொரோனா பாதிப்பு. கடந்த சில நாட்களாக அதிகரித்து இப்போது மீண்டும் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா நிலவரம் பதியப்பட்டது. தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கி உள்ளது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் தற்போது மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்புகள் 4,31,53,043 ஆக உயர்ந்துள்ளது. ஒரே […]

Continue reading …

நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா!

Comments Off on நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா!

நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக பணிபுரிந்தவர் ஜெகதீஷ். அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து சூர்யா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெகதீஷின் மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

Continue reading …

கமல் – ரஜினி சந்திப்பு!

Comments Off on கமல் – ரஜினி சந்திப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்.” இந்நிலையில் படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளளர். வரும் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியானது. இன்று முதல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் “விக்ரம்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.

Continue reading …

‘யானை’ பட டிரெயிலர்!

Comments Off on ‘யானை’ பட டிரெயிலர்!

ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள “யானை” திரைப்படம். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. “யானை” படத்தின் டிரெயிலர் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்தே இப்படத்தின் டிரையிலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் […]

Continue reading …

வெளிநாடுகளுக்கு பறக்கும் உலகநாயகன்!

Comments Off on வெளிநாடுகளுக்கு பறக்கும் உலகநாயகன்!

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள “விக்ரம்” திரைப்படத்தின் புரமோஷன் மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்காக கமல்ஹாசன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “விக்ரம்.” கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படமாக “விக்ரம்” உருவாகி வருகிறது. 5 மொழிகளில் இந்தியா […]

Continue reading …

தனுஷூடன் இணையும் மெழுகு டோல்!

Comments Off on தனுஷூடன் இணையும் மெழுகு டோல்!

துறுதுறுப்பான நடிப்புடன் மெழுகு சிலையாக இருக்கும் பிரியங்கா மோகனின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது. “டாக்டர்” படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அப்படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் அவரின் அடுத்த படமான “டான்” படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” படத்திலும் நடித்தார். இம்மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. ஒரு நடிகைக்கு முதல் மூன்று படங்களும் இப்படி அமைவது அபூர்வமானது. பிரியங்கா மோகன் அடுத்து […]

Continue reading …