Home » Archives by category » அரசியல் (Page 28)

ஜனவரில் 23ல் அமைச்சரவை கூட்டம்!

Comments Off on ஜனவரில் 23ல் அமைச்சரவை கூட்டம்!

சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஜனவரி 23ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை செய்யவும் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்தவும் […]

Continue reading …

வானதி சீனிவாசன் திமுக குறித்து கருத்து!

Comments Off on வானதி சீனிவாசன் திமுக குறித்து கருத்து!

வானதி சீனிவாசன் திமுகவினரின் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த ரேகா என்ற இளம்பெண்ணை, ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். SC. ST வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த […]

Continue reading …

சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!

Comments Off on சென்னை வந்தடைந்த பிரதமரை வரவேற்ற அமைச்சர்கள்!

சென்னைக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த […]

Continue reading …

உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

Comments Off on உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

அமைச்சர் உதயநிதி “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் மீண்டும் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்பட்டது. கோவில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் […]

Continue reading …

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

Comments Off on தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்! பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம். உழவுத் தொழில் […]

Continue reading …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

Comments Off on ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம். சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நாட்டின் […]

Continue reading …

டாஸ்மாக் குறித்து அமைச்சர் முத்துசாமி!

Comments Off on டாஸ்மாக் குறித்து அமைச்சர் முத்துசாமி!

பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளுக்கு எந்த டார்க்கெட்டையும் வைக்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம், “புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்த போது முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி […]

Continue reading …

பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

Comments Off on பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை!

பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று அயோத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி உத்தர பிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக முதலமைச்சர் யோகி […]

Continue reading …

விஜயகாந்த் டுவிட்டர் கணக்கு பிரேமலதா பெயரில் மாற்றம்!

Comments Off on விஜயகாந்த் டுவிட்டர் கணக்கு பிரேமலதா பெயரில் மாற்றம்!

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது அவருடைய பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செயல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டதோடு அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதாவின் இச்செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். […]

Continue reading …

துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி?

Comments Off on துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி?

விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான பதிலை அவரே கூறியுள்ளார். உதயநிதி துணை முதலமைச்சராகப் போகிறார் என்ற செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக இளைஞரணி செயலாளராக களம் இறங்கிய உதயநிதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றபோதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் […]

Continue reading …