Home » Archives by category » உலகம் (Page 19)

அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவின் புழுதிப் புயலில் 6 பேர் பலி!

இன்று அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலுள்ள பார்மர்ஸ்வில்லில் நகருக்கு இல்லினாய்ஸ் மகாணத்தில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போத், இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, கார்கள், பஸ்கள் என நூறுக்கணக்கான வாகனங்கள் மோதியதில் இரண்டு லாரிகளில் […]

Continue reading …

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் அறிவிப்பு!

Comments Off on ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் அறிவிப்பு!

துருக்கி அதிபர் ஏரோடகன் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைன் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். இன்று துருக்கியில் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைனை கண்காணித்து வந்ததாகவும் நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது பாரபட்ச முறையில் தொடர்ந்து தாக்குதல் தொடரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். துருக்கியில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue reading …

ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பா?

Comments Off on ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பா?

ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள் ரோபோக்கள் மூலம் பெண்களுக்கு விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரோபோக்கள் மூலம் விந்தணுவை பெண்களின் உடலுக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சிகள் ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. விந்தணுவை ரோபோக்கள் ஊசி மூலம் செலுத்தி பெண்கள் கருவுறுவது வெற்றி அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறையின் மூலம் இரண்டு பெண்கள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும் எவ்வித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்தது என்றும் ரோபோக்களை பயன்படுத்தி விந்தணுவை […]

Continue reading …

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

Comments Off on சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

சமூக வலைதளங்களை பயன்படுத்த அமெரிக்காவில் உள்ள சிறுவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால், உலகில் உள்ள அனைவரும் இணையதளத்தையும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும், இதனால் இளைர்கள் மற்றும் மாணவர்களின் மனம், உடல், மற்றும், படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவுகள் வெளியிடுவோரின் மன நலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில், […]

Continue reading …

அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

Comments Off on அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

அமெரிக்கர்கள் சூடான் நாட்டிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சூடான் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இரு தரப்பினரும் போரை நிறுத்த […]

Continue reading …

13 நபர்களை கொலை செய்த கர்ப்பிணி பெண்!

Comments Off on 13 நபர்களை கொலை செய்த கர்ப்பிணி பெண்!

கர்ப்பமாக இருந்த கர்ப்பிணி ஒருவர் 13 நபர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் சராரத். இவர் கடந்த சில மாதங்களாக படிப்படியாக தனது உயிர் தோழி, காதலர் உள்ளிட்ட 13 பேர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாகவும் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இந்த கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கொலை செய்த நபர் ஒருவரின் நண்பர் இவரின் […]

Continue reading …

65 வயது மேயர் 16 வயது சிறுமியுடன் திருமணம்!

Comments Off on 65 வயது மேயர் 16 வயது சிறுமியுடன் திருமணம்!

65 வயதான ஹிசாம் ஹூசைன் தெஹைனி என்பவர் பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயராக இருக்கிறார். இவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65). இவர் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி பள்ளி மாணவியான 16 வயது ரோட் காமர்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Continue reading …

வைரப் பல் செட்டா?

Comments Off on வைரப் பல் செட்டா?

வைரத்தின் மேல் பெரும்பாலும் அனைவருக்குமே மோகம் அதிகமாகவே உள்ளது. வைரத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது […]

Continue reading …

ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

Comments Off on ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இவ்வாண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கோடிக்கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க […]

Continue reading …

டெலிகிராம் செயலிக்கு தடையா?

Comments Off on டெலிகிராம் செயலிக்கு தடையா?

பிரேசில் நாட்டின் நீதிமன்றம் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலிக்கு தினமும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நவ நாஜிக்கல் குழு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]

Continue reading …