Home » Archives by category » உலகம் (Page 52)

அமெரிக்காவில் 5.87 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமெரிக்காவில் 5.87 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பின்பு 25 லட்சத்துக்கும் மேலானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இதுவரை 5 இலட்சத்து 87 ஆயிரத்து 948 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்றாம் […]

Continue reading …

உலகம் முழுவதும் சீனா திட்டமிட்டு தான் கொரோனாவை பரப்பியுள்ளது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

Comments Off on உலகம் முழுவதும் சீனா திட்டமிட்டு தான் கொரோனாவை பரப்பியுள்ளது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகள் பெரும் போரை எதிர்கொண்டு வருகிறது. சீனா அதன் உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி விட்டு, வெளிநாட்டிற்கு விமான சேவைக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை […]

Continue reading …

2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் – நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Comments Off on 2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் – நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை பற்றி நாசா வெளியிட்ட அறிக்கையில்; பசுமை இல்லா வாயுகள் வெளியேறுவது தொடர்ந்து வந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவது உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2100ஆம் வருடத்துக்குள் 38 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், கிரீன்லாந்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 8 முதல் 27 […]

Continue reading …

சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இரண்டாவது அலையின் துவங்கமா!

Comments Off on சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இரண்டாவது அலையின் துவங்கமா!

சீனாவில் புதியதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகமே பெரும் பாதிப்பில் இருந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் புதியதாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார். அதில் நான்கு பேர் சிச்சுவான் பகுதியும், இரண்டு பேர் […]

Continue reading …

மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

Comments Off on மீண்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் சமயத்தில் ஆன்லைன் வியாபாரங்கள் பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது மேலும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையாளரான அமேசான் நிறுவனம், 8 லட்சத்து 76 ஆயிரம் தொழிலாளர்களுடன் சென்ற ஆண்டு 40 சதவீத வருவாய் அதிகரிப்பு மற்றும் 26 வருட வரலாற்றில் பெரும் இலாபத்தை அடைந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிதாக 100 குடோன்கள் மற்றும் செயல்பாட்டு தளங்கள் திறக்கப்பட […]

Continue reading …

சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!

Comments Off on சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை பற்றி உலக நாடுகள் அனைத்தும் கொரோனா எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் தெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தற்போது தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்கா படையின் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், […]

Continue reading …

லெபனானில் உள்ள டயர் கிடங்கில் தீ விபத்து – பீதியில் மக்கள்!

Comments Off on லெபனானில் உள்ள டயர் கிடங்கில் தீ விபத்து – பீதியில் மக்கள்!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்து. அப்பகுதியில் உள்ள மக்களை பீதியில் உள்ளனர். கடந்த 4ஆம் தேதி பெய்ரூட்டில் மூன்றாயிரம் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் அந்த தலைநகரமே சிதறியது. இதில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது போன்ற வெடிவிபத்து லெபனான் வரலாற்றிலேயே மோசமானது. தற்போது, பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள டயர்கள் வைத்துள்ள கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீ […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அண்மையில் ரஷ்யா ஸ்புட்னிக்-5 என்கிற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தாக தெரிவித்து. தற்போது இந்தியாவின் , “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஒருவருக்கு செலுத்தியதில் அவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால், “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக […]

Continue reading …

பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனர்களின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா!

Comments Off on பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனர்களின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா!

பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனா மக்களின் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 29ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு அறிவித்த பிரகடனத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கியமான ஆய்வுகளை திருடாமல் இருப்பதற்காக சீனாவின் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஆயிரம் பேரின் விசாவும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைவர் சாட் ஊல்ஃப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி ஆகியவற்றின் கைப்பற்றும் […]

Continue reading …

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!

Comments Off on ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; உயிர் தப்பிய துணை அதிபர்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சாலையோரம் நடத்த வெடிகுண்டு தாக்குதலில் அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கு முன்பே முன்னாள் உளவுப்படை தலைவராக இருந்த போது பல தாக்குதலில் இருந்து தப்பித்து உள்ளார். இதில், கடந்த வருடம் நடத்த தாக்குதலும் அடங்கும். தற்போது அதிபர் சலேவின் காரை குறிவைத்து தீவிரவாதிகள் சாலையோரத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடித்தியுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா […]

Continue reading …