இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஞானவேல்ராஜாவுக்கு, அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷ விதை விருட்சமாய் மாறி அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது என்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி.. அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக இக்கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது – நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி -அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி […]
Continue reading …வலைதளம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் கார்த்தி நடிப்பில் “கைதி,” விஜய் நடிப்பில் “மாஸ்டர்,” கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோ நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படம் வசூலை அள்ளி குவித்தது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவர் 171 என்ற படத்தை இயக்கவுள்ளார். இதற்காக […]
Continue reading …அஸர்பைஜானில் தற்போது அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது […]
Continue reading …கடந்த ஆண்டே சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் […]
Continue reading …நலன் குமாரசாமி “சூதுகவ்வும்“ என்னும் டிரெண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர். இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின் நலன் விஜய் சேதுபதியை வைத்து “காதலும் கடந்து போகும்” திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் […]
Continue reading …நடிகர் விஷ்ணு விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். சென்னை முழுவதும்மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் அதிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதில் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும், தொழில் நிறுவனங்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மிக்ஜாம் புயல் […]
Continue reading …பாரதி குறும்படம் இளம் தலைமுறையினர் கவிஞர் பாரதியார் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டது. கோவையில் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக, ‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை அவிநாசி அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ.மணிவண்ணன் எழுதி, நடித்து, இயக்கியுள்ளார். […]
Continue reading …சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா.” சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க மும்பை சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. எனவே இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல் […]
Continue reading …மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளான இன்று நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த கனமழையால், சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து […]
Continue reading …ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “தலைவர் 170.” கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு “வேட்டையன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “சந்திரமுகி” திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டராக “வேட்டையன்” என்ற கேரக்டரை ஏற்று நடித்த ரஜினிகாந்த் இப்படத்தில் முழுவதுமாக அந்த கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள […]
Continue reading …