இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்‘ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். ஏப்ரல் 26 அன்று ‘ரத்னம்‘ திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை மாலை 12,000 +மாணவர்கள் கலந்துகொண்ட வைப்ரன்ஸ்’24 நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் முதல் […]
கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஹரி. இவர் இயக்கிய “சாமி,” “ஆறு,” “சிங்கம்” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான “யானை” திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி. […]
Continue reading …இயக்குனர் மிஷ்கின் “துப்பறிவாளன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்குமிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் ஒருவரை ஒருவர் மேடையிலேயே தாக்கி பேசிக்கொண்டனர். இப்போது இயக்குனர் மிஷ்கின் விஷால் மேல் இருக்கும் கோபத்தை மறந்து பல நேர்காணல்களில் விஷாலை தம்பி மாதிரி என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஷால் இன்னும் மிஷ்கின் மேல் இருக்கும் […]
Continue reading …சமீபத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன் இந்த […]
Continue reading …நடிகர் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ளது. விஷாலின் 34வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான “தாமிரபரணி” படத்தை அடுத்து, ஹரி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில் வெளியானது “பூஜை” படம். அதன் பிறகு விஷால் 34 திரைப்படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். […]
Continue reading …விஷாலின் நடிப்பில், “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இத்திரைப்படத்தை மினி ஸ்டூடியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. படம் ஏற்கனவே ஜூலை 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டமபர் 15ம் தேதி […]
Continue reading …நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த “அருவா” திரைப்படம் திடீரென டிராப்பானது. இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும், ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் […]
Continue reading …முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]
Continue reading …நடிகர் ஜீவாவிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார். இப்போது “யாத்ரா” படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் […]
Continue reading …இன்று விஜய் மற்றும் விஷால் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. விஷால் நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட “மார்க் ஆண்டனி” படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்க்காக இரண்டு கதைகளை வைத்துள்ளதாகவும், அது சம்மந்தமாகவும் விஷால் […]
Continue reading …