கோவை, ஏப்ரல் 24 வே. மாரீஸ்வரன் கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம். எல். ஏ. களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி சிந்தித்து செயலாற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான் என்று நம்மிடத்தில் செய்தி வாசிக்கிறார்கள் கவுண்டம்பாளையம் தொகுதி பொதுஜனங்கள். ஆம், ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் தொற்று என்று கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்தி கொண்டுவரும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப்போன ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் எந்த […]