Home » Posts tagged with » Corona Virus COVID 19 EPS CMO
விவசாயிகள் தோழனாக இருக்கும் தமிழக அரசு!

விவசாயிகள் தோழனாக இருக்கும் தமிழக அரசு!

சென்னை,  ஏப்ரல் 26 தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளைபொருட்களைபாதுகாத்துசேமித்திட கிடங்குவசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு […]

3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Comments Off on 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை, ஏப்ரல் 24 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் […]

Continue reading …

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

Comments Off on கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

சென்னை, ஏப்ரல் 23 கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று […]

Continue reading …