Home » Posts tagged with » Corona Virus (Page 3)

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!

Comments Off on 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து ரயில் மற்றும் திரையரங்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி […]

Continue reading …

விழித்திரையில் கொரொனா!

Comments Off on விழித்திரையில் கொரொனா!

கண்களின் விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   சீனாவில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும், பொருளாதார சரிவையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. 4வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த நிலையில். மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் ஙீணி என்ற புதிய வகை கொரொனா வைரஸ் பத்து மடங்கு வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

Comments Off on இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 23,529 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 23,529 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,39,980 ஆக உயர்ந்துள்ளது. 28,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]

Continue reading …

கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

Comments Off on கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை,  அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021)  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

Continue reading …

95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

Comments Off on 95% வெற்றி பெற்ற கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு. அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Continue reading …

தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

Comments Off on தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை….எய்ம்ஸ் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அதே நேரம் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் 73.5 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்ததாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு லட்சத்துக்கு 14 ஆயிரத்து 031 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 65 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 […]

Continue reading …

பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

Comments Off on பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவால் 51 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர், 5,177 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,317 பேர் பலியாகியுள்ளனர், 6,07,203 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 3,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

Comments Off on மகாராஷ்டிராவில் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா; 55 பேருக்கு உறுதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் […]

Continue reading …