Home » Posts tagged with » Delhi

அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என குற்றம் சாட்டிருந்தது. இவ்வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர். அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், “நேரில் […]

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?

விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், ஆம் ஆத்மி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. டில்லி அமைச்சர் சவுரவ் பரத்வாத் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கூட்டணியில் தொடரக் கூடாது என அழுத்தக் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டில்லி […]

Continue reading …

ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

Comments Off on ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

ஹரியானா எல்லையில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி சலோ என்ற பேரணியை அவர்கள் டில்லியை நோக்கி நடத்திக் கொண்டிருந்தனர். டில்லி எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்பதும் அதன் பிறகு நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் தெரிந்தது. பேச்சுவார்த்தை […]

Continue reading …

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

Comments Off on பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

டில்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. […]

Continue reading …

விவசாயிகள் இன்று ரயில் மறியல் நடத்த திட்டம்!

Comments Off on விவசாயிகள் இன்று ரயில் மறியல் நடத்த திட்டம்!

விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]

Continue reading …

நாடாளுமன்றத்துக்குள் உச்சக்கட்ட பதற்றம்!

Comments Off on நாடாளுமன்றத்துக்குள் உச்சக்கட்ட பதற்றம்!

இன்று நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கிய போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து இருந்து 2 நபர்கள் குதித்து வந்தனர். அவர்களிடம் வண்ணங்களில் ஆன புகை வீசும் குப்பி இருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்கள் எவ்வித ஆவணமும் இன்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகையை […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவுக்கு கூறிய நன்றி!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் திமுகவுக்கு கூறிய நன்றி!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி நிர்வாக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த திமுகவிற்கு இரண்டு கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த கட்சிகளில் ஒன்று திமுக. டில்லி அவசர சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த திமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் […]

Continue reading …

டில்லி முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on டில்லி முதலமைச்சரின் அறிவிப்பு!

டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வாட்டர் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். பொதுமக்கள் டில்லியில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக புகார் கூறியுள்ளனர். இதையடுத்து மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வாட்டர் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காடுகள் மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்படும் […]

Continue reading …

போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம்!

Comments Off on போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம்!

சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]

Continue reading …
Page 1 of 512345