ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதை சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டு, தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என […]
Continue reading …பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக வேலைபார்த்த காவல்துறை உள்பட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல் ரேகைப் பிரிவில் இரண்டு பேர், தடய அறிவியல் துறையில் இரண்டு பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை கொடுக்கப்படும்.பின்பு […]
Continue reading …தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து, பயணிகள் ரயில் சேவை அனுமதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரின் அறிக்கையில்; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் […]
Continue reading …பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அவரின் அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வைத்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் […]
Continue reading …நீதியரசர் திரு.A.R.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் இரங்கல் செய்தியில்; உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் […]
Continue reading …வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து குறிப்பில்; வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை பகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். “விநாயகனே வெவ்வினையை வெறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனேவிண்ணிற்கும் […]
Continue reading …விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள் கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் […]
Continue reading …கேரளா ,மாநிலத்தின் ராஜமலா, நயமக்காடு தேயிலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனை பற்றி அவரின் அறிக்கையில்; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டோனியை புகழ்ந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்: சர்வதேச போட்டிகளில் இந்தியா அணியை சிறப்பாக […]
Continue reading …கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனை அதிகமாக கட்டணம் வசூல் செய்தல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு விட்டுள்ளார். இதனை பற்றி அவருடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டது:
Continue reading …