Home » Posts tagged with » Health Department

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின்மாமனார், மாமியாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் கொடுத்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும் […]

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம்!

Comments Off on கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக உயர்வு – மத்திய சுகாதார அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1,115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் 7 லட்சத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 வைரஸிருந்து குணமடைந்துள்ளனர். ஆகவே இதன் விகிதம் 61.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 2.82 சதவீதம் மட்டும்தான் – மத்திய சுகாதார துறை!

Comments Off on இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 2.82 சதவீதம் மட்டும்தான் – மத்திய சுகாதார துறை!

இந்தியாவில் கொரோனாவால் பலியாகும் விகிதம் 2.82 சதவீதம் தான் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால் கூறியது: உலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.82 % குறைவாக உள்ளது. இந்தியாவின் கொரோனா எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்தியாவின் மக்கள்தொகையை நினைவில் கொள்ள வேண்டும். நம் இந்தியாவை போல மக்கள் தொகை அதிகம் கொண்ட 14 நாடுகளில் நம்மை விட 22.5 […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 64 சதவீதம் ஆண்கள் மற்றும் 36 சதவீதம் பெண்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: இந்தியாவில் கொரோனாவால் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் 64 சதவீதம் ஆண்களும் 36 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் வயசு வித்தியாசத்தில், 15 வயதுக்கு உள்ளவர்கள் 0.5 சதவீதமும், 15 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் 2.5%, 30 வயது முதல் 45 வயதுக்குள் […]

Continue reading …

கொரோனா அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து வைரஸ் பரவாது – மத்திய சுகாதாரத் துறை தகவல்!

Comments Off on கொரோனா அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து வைரஸ் பரவாது – மத்திய சுகாதாரத் துறை தகவல்!

அறிகுறி இல்லாதவர்கள், காய்ச்சல் இல்லாதவர்கள் குறைவான அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறைவான அறிகுறி இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு பரிசோதனை செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அறிகுறிகள் இருந்த பின்னர் 10 நாட்கள் கழித்து, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் ஏற்படவில்லை எனில் பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்தலும், அவர்களை வீட்டில் ஏழு நாட்கள் தனிமையில் […]

Continue reading …

தமிழகத்தில்தான் அதிக அளவு சோதனை நடந்துள்ளது- ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜய்பாஸ்கர் பதில்!

Comments Off on தமிழகத்தில்தான் அதிக அளவு சோதனை நடந்துள்ளது- ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜய்பாஸ்கர் பதில்!

தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 4000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் எண்ணிக்கை […]

Continue reading …