Home » Posts tagged with » madurai

செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 35) மனைவி சவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் செல்போனில், அடிக்கடி விளையாடுவது வழக்கம். இதனை சவுந்தர்யா கண்டித்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் முத்துராமன் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சவுந்தரி கணவரை திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்துராமன், சவுந்தரியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், […]

சுயேட்சை வேட்பாளருக்கு ரூ.921 கோடி சொத்தா?

Comments Off on சுயேட்சை வேட்பாளருக்கு ரூ.921 கோடி சொத்தா?

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் அதன்படி தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. […]

Continue reading …

மகளையும் தீவைத்து கொளுத்தி தற்கொலை செய்துகொண்ட தாய்!

Comments Off on மகளையும் தீவைத்து கொளுத்தி தற்கொலை செய்துகொண்ட தாய்!

மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த முத்துக் கார்த்திக் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனா மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொன்று, தன் மீதும் கொடூரமாக […]

Continue reading …

மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

Comments Off on மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த பேசியதாவது, “ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்களை அதிமுக அரசு அடித்து விரட்டியது, ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக அடி பணிந்தது அதிமுக அரசு. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் அனைத்தையும் உடைத்தது திமுக அரசுதான். தை மாதம் வந்தாலே மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். தமிழர்’ என்ற அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்! ஏறு தழுவுதல் […]

Continue reading …

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

Comments Off on கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]

Continue reading …

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து சிறுமி, பணியாளர் படுகாயம்!

Comments Off on அங்கன்வாடி மேற்கூரை இடிந்து சிறுமி, பணியாளர் படுகாயம்!

அங்கன்வாடி ஒன்றில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி, அங்கன்வாடி பணியாளர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மதுரை முத்துப்பட்டியில், அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தைகள் மற்றும் 47வயது மதிக்கதக்க ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு […]

Continue reading …

கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொலை!

Comments Off on கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொலை!

கர்ப்பமாக இருந்த பசுமாடுகளை மதுரை மாவட்டத்தில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் விவசாய கூலி தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது, இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த இந்த பசுமாடுகளை நேற்று வழக்கம் போல தனது தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு […]

Continue reading …

பல்கலையில் தரமற்ற உணவு!

Comments Off on பல்கலையில் தரமற்ற உணவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வருகிறது. இதில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளுக்கு வழங்கப்படும் சாம்பாரில் புழுக்கள் இருப்பதால் மாணவிகள் காலை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மாணவியர் விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவிகளுக்கு […]

Continue reading …

அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

Comments Off on அதிமுகவுக்கு இனி அனைத்தும் வெற்றி தான்: செல்லூர் ராஜூ!

அதிமுகவுக்கு இனி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் சமீபத்தில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்தது. இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, […]

Continue reading …

மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

Comments Off on மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் […]

Continue reading …
Page 1 of 41234