Home » Posts tagged with » Modi

தேர்தல் பத்திரம் குறித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு!

உச்சநீதிமன்றம் நாளை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளிப்பதை சமீபத்தில் தடை செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தவர் விவரங்களை அளிக்கக் கோரி எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ கோரிக்கை விடுத்த நிலையில் நாளைக்குள் எஸ்பிஐ தேர்தல் பத்திர ஆவணங்களை தாக்கல் செய்ய […]

போராட்டத்தில் மோடியின் சகோதரர்!

Comments Off on போராட்டத்தில் மோடியின் சகோதரர்!
போராட்டத்தில் மோடியின் சகோதரர்!

இன்று டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார். பாஜக அரசு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்டம் […]

Continue reading …

இசைஞானிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி!

Comments Off on இசைஞானிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி!

பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் இதுகுறித்து டுவிட்டரில் “இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை. அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமின்றி விளையாட்டு வீராங்கணை பிடி உஷா உள்ளிட்ட ஒரு […]

Continue reading …

டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

Comments Off on டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரையிலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

Comments Off on கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.68 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து […]

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் – பிரதமர் ட்விட்டரில் பெருமிதம்!

Comments Off on திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் – பிரதமர் ட்விட்டரில் பெருமிதம்!

பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டரில் பக்கத்தில் திருக்குறளையும் மற்றும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

Continue reading …

மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

Comments Off on மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இப்போது முதல் முறையாக ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஐந்தாம் கட்ட ஊரடங்கு. இந்நிலையில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாநில முதல்வர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சந்தித்து ஆலோசனை […]

Continue reading …

கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

Comments Off on கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!
கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இயைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய சூழல் மற்றும் புனித […]

Continue reading …

கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!
கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]

Continue reading …
Page 1 of 212