Home » Posts tagged with » MP

லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கில்லை என்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது என்று கூறிய உச்சநீதிமன்றம் லஞ்சம் வாங்குவதே குற்றமாகும் […]

எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு கொலை முயற்சி செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் எம்பியாக உள்ள முகமது பைசல், அங்கு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் பிஎம் சையீதியின் மருமகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது சாலி என்பவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, இவ்வழக்கின் தீர்ப்பில், முகமது பைசல் உள்ளிட்ட […]

Continue reading …

எம்.பி. வீடியோ காலில் நிர்வாண கோலம்!

Comments Off on எம்.பி. வீடியோ காலில் நிர்வாண கோலம்!

ஒய்எஸ்ஆர்சிபிச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ தனக்கு தொடர்பானது அல்ல, போலியானது என்று அவர் கூறியுள்ளார். கோரண்ட்லா மாதவ் இந்துப்பூர் பகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி.யாக உள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ போலியானது என்று எம்பி கோரண்ட்லா மாதவ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இச்செயல் […]

Continue reading …

இளையராஜா பதவியை ஏற்காதது ஏன்?

Comments Off on இளையராஜா பதவியை ஏற்காதது ஏன்?

இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று பதவி ஏற்க வரவில்லை. இசைஞானியுடன் சேர்ந்து பிடி உஷா உள்ளிட்ட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டனர். பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இன்று 3 நியமன உறுப்பினராக பதவியேற்றனர். இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது ஆனால் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி […]

Continue reading …

நாகை எம்.பி செல்வராசு கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on நாகை எம்.பி செல்வராசு கொரோனா தொற்றால் பாதிப்பு!

நாகையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைப்போலவே மக்களுக்கு சேவை செய்யும் எம்.எல்.ஏக்-கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். தற்போது நாகை மாவட்டம் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Continue reading …

தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

Comments Off on தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!
தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

கோவை ,மே 20 எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தி அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 பிரிவு 3 (1) u இன் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று 20/5/2020 ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட கழக செயலாளர் […]

Continue reading …