கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒரு இஸ்லாமிய நபர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இந்து முறைப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆதி சிவனின் ஆசீர்வாதத்தோடு முப்பாட்டன் முருகனின் ஆசீர்வாதத்தோடு தமிழினத் தலைவன் பிரபாகரனின் ஆசீர்வாதத்தோடு இந்த கல்யாணம் நடக்கிறது என்று மணமகனாக சதாம் உசைன் அந்தப் பெண்ணை மணந்தார். இந்த […]