Home » Posts tagged with » OPS

ஓபிஎஸ்ஸின் உறுதி!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர […]

ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் அதிருப்தி?

Comments Off on ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் அதிருப்தி?

ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும் இருக்கும் நிலையில் ஆங்காங்கே அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிக்காமல் ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் குவிந்து […]

Continue reading …

ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

Comments Off on ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஜெயகுமார் கருத்து!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், “கட்சியிலிருந்து நீக்கிய பிறகும் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொண்டு ஓ.பி.எஸ் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாது’’ என எடப்பாடி பழனிசாமி […]

Continue reading …

ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

Comments Off on ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய […]

Continue reading …

புகழேந்தி ஆவேசம்!

Comments Off on புகழேந்தி ஆவேசம்!

ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி “நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம். எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், “நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஜனவரி 28ம் தேதி வரை […]

Continue reading …

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

Comments Off on முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி […]

Continue reading …

ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Comments Off on ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இத்தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிபை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டடியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று […]

Continue reading …

அதிமுகவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர்கள்

Comments Off on அதிமுகவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர்கள்

மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரே இடத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி. தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சமீபத்தில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி […]

Continue reading …

விலைவாசி உயர்வு குறித்து பன்னீர்செல்வம் கண்டனம்!

Comments Off on விலைவாசி உயர்வு குறித்து பன்னீர்செல்வம் கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் […]

Continue reading …
Page 1 of 512345