தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]
தேமுதிக நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தெளிவாக திட்டமிட்டு செயல்பாட்டில் இறங்கி வருகிறது. மாநில, தேசிய கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிளவுப்பட்டதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுகவிற்கு விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ள நிலையில், தங்களுடன் மற்ற சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக, பாஜக […]
Continue reading …தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது […]
Continue reading …தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது திமுக கட்சி ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எது என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நீடித்த வண்ணம் உள்ளது. அதிமுக கட்சியில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள்தான் உண்மையான எதிர்கட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், சிகிக்சைக்காக சென்னை நந்தபாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் இவருடைய உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக […]
Continue reading …தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தே.மு.தி.க., தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே தே.மு.தி.க., தலைவரும் மற்றும் நடிகருமான விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா உறுதியான நிலையில் அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. […]
Continue reading …தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்நிலையில் […]
Continue reading …