இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த […]
Continue reading …எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள். இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ரஜினிகாந்த வேண்டுகோள் பாடும் நிலா.. எழுந்து வா.. – கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பியை மீட்டு எடுப்போம்.. எஸ்.பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்.
Continue reading …நடிகை மீரா மிதுன் சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் விஜய், சூர்யா இருவரை சர்ச்சையாக பற்றி பதிவிட்டார். இதற்கு விஜய் மாற்று சூர்யா ரசிகர்கள் மீராமீதுனை கடுமையாக திட்டி கமெண்ட்ஸ் செய்து வந்தனர். தற்போது இவர்கள் இருவரை அடுத்து சூப்பர் ரஜினிகாந்தை பற்றி பதிவிட்டுள்ளார். நேற்று இவருடைய ட்விட்டர் பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பதிவிட்டது; சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகள் என்பது எந்த […]
Continue reading …தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை எடுப்பதற்கு சென்னையிலேயே மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பதற்கு சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா பிரச்சனை விரைவில் முடிந்து இயல்பு நிலைக்கு, வந்த பிறகு படப்பிடிப்புகள் […]
Continue reading …கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த சமயத்தில் ஜூன் 26ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்ற ரஜினி, சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அபராதம் கட்டிருப்பது தெரியவந்தது. இந்த பயணத்தால் நடிகர் ரஜினிகாந்த இ-பாஸ் பெற்றாரா என்கிற கேள்விகள் எழுந்தது. ஆனால், […]
Continue reading …பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகனும் மற்றும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதள பிராத்தனை […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல். பின்னர் சோதனையின் முடிவில் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108க்கு போன் செய்து இருக்கிறார். பின்னர் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தினர். பின்னர் சோதனை முடிவில் வெடிகுண்டு இல்லை இது ஒரு புரளி செய்தி என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். […]
Continue reading …ரஜினி மக்கள் மன்றம் மூலம் வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டது: கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு […]
Continue reading …ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங்களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த். தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற […]
Continue reading …