Home » Posts tagged with » Tamilnadu (Page 2)

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

Comments Off on எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

திமுக எம்.பி தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறிய தயாநிதி மாறன், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுத்த […]

Continue reading …

அமீரின் ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில்!

Comments Off on அமீரின் ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில்!

ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் -ஒரு ஃபைல், தயார் செய்து வைத்திருந்ததாகவும் அந்த ஃபைல், தற்போது அமலாக்கத்துறையினர் கையில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமீருக்கு இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் அமீர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். தனக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் இடையே உள்ள பிசினஸ் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக தன்னுடைய ஆடிட்டர் வழக்கறிஞர் ஆகியோர்களின் […]

Continue reading …

துபாய் கனமழை; தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

Comments Off on துபாய் கனமழை; தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

துபாயில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் இந்த மழைக்கு மேக விதைப்பு காரணமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். துபாயில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக துபாயிலுள்ள பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக துபாய் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் செல்லும் […]

Continue reading …

வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

Comments Off on வாக்குப்பதிவுக்கான விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், “கண்ட்ரோல் யூனிட் வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வாக்கு பதிவாகிறது என்பதை பதிவு செய்து அதனை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கு அனுப்பி நகலெடுக்க உத்தரவிடும், அந்த நகல் கண்ணாடி வழியாக 7 நொடிகளுக்கு வாக்காளர்களுக்கு தெரிந்த பின் கத்தரிக்கப்பட்டு ஒப்புக்கை சீட்டு இயந்திரத்தில் விழும், […]

Continue reading …

பணம் அனுப்பும் அண்ணாமலை! திமுகவினர் பரபரப்பு புகார்!

Comments Off on பணம் அனுப்பும் அண்ணாமலை! திமுகவினர் பரபரப்பு புகார்!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சார அனுமதி முடிந்த நிலையிலும் போன் மூலமாக பேசி ஓட்டு கேட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாளை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து விதமான பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை, […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் மனு; இன்று முக்கிய உத்தரவு?

Comments Off on செந்தில் பாலாஜியின் மனு; இன்று முக்கிய உத்தரவு?

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க கோரிக்கை செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்; 32வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது என்பதால் இன்று அவர் […]

Continue reading …

விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

Comments Off on விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தது. தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம் அன்று வாழ்த்து கூறாத விஜய், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் அதற்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார். நாட்டில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம […]

Continue reading …

கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

Comments Off on கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று கோவையில் பிரச்சாரம் செய்தார். கமல்ஹாசன் கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, “வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது. இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர். சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது. […]

Continue reading …

ஜே.பி.நட்டா பேச்சு!

Comments Off on ஜே.பி.நட்டா பேச்சு!

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பிரதமர் நரேந்திர மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை முசிறியில், பெரம்பலூர் பாராளுமன்ற […]

Continue reading …

கலங்கிய சண்முக பாண்டியன்!

Comments Off on கலங்கிய சண்முக பாண்டியன்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிராபகரன் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி சிவகாசி அருகேயுள்ள அம்மையார்பட்டியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சண்முக பண்டியன் கிராம மக்களிடம் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தந்தை விஜயகாந்தை நினைத்து திடீரென கண்கலங்கினார். இதனையடுத்து கிராம மக்கள் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

Continue reading …