கோயம்புத்தூர், ஏப்ரல் – 22 வே. மாரீஸ்வரன் மனிதர்களைக் கொல்லும் கொடிய தொற்று நோயான கொரோனா அபாயகரமான நோய் என்பதால் அந்த நோயை வெல்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதால் உணவையே மருந்தாக்கி கொரோனா நோயாளிகளை மீட்டு வருகிறது தமிழக அரசு. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நேரத்தில் கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முதல் மூன்று நாட்களுக்கு […]