
நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]
Continue reading …
காங்கிரஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை டிரோல் செய்யும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ […]
Continue reading …
இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் இப்போதே அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் […]
Continue reading …
நாளை முதல் மும்பை மற்றும் கோவா இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றனர். மும்பையிலிருந்து காந்திநகர் சோலாப்பூர் சீரடி இடையே ஏற்கனவே வந்த பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நாளை முதல் கோவாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக […]
Continue reading …
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “இந்த அளவுக்கு பொய் பேசும் பிரதமரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பேசும் போது, “எனது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்வில் நரேந்திர மோடியை போன்று பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். அனைவருக்கும் வங்கி கணக்கில் ரூ.1.5 லட்சம் செலுத்தப்படும் என்றார், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் […]
Continue reading …
பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தலையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மணிப்பூரில் […]
Continue reading …
சமூகவலைதளமான யூடியூபில் பலர் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருமான வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவிலுள்ள பிரபல யூடியூபர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. வருமானவரித்துறையினர் கேரளா முழுதும் பல்வேறு இடங்களில் யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். யூடியூபர்கள் தங்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருமானதில் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் ஆனால் அதற்கான வருமான வரி செலுத்தவில்லை என்றும் புகார் […]
Continue reading …
அமெரிக்காவில் உள்ள பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ளார், அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவில் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பேசிய பின், அவரிடம் ஆட்டோகிராப் வாங்க அமெரிக்க எம்பிகள் போட்டி போட்டனர். பிரதமர் மோடி பொறுமையாக அனைத்து எம்பிகளுக்கும் கையெழுத்து […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்றதோடு அவருக்கு கருணாநிதி குறித்த நூல் ஒன்றினையும் பரிசாக அளித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர் கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு தனி விமானத்தில் பீகார் சென்றார். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுடன் தமிழக […]
Continue reading …
மத்திய அமைச்சர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உண்டு என்றும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசு சமீபத்தில் தங்கள் அனுமதியை பெற்றே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிட்டது. அதேபோல் அமலாக்கத்துறை முன்னறிவிப்பு இன்றி சோதனை செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் விகே சிங் “சிபிஐ அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது. […]
Continue reading …