இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம்…

நீட் குறித்து சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி!

இன்று 2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையிடம்,…

Cover page

Cover page

அரசியல்

VEERAPAN

கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

திமுக எம்.பி. கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை…

தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு  சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்

தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு  சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல். மாண்புமிகு முதலமைச்சர்…

அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

வங்கதேசத்திலிருந்து திரும்பும் இந்தியர்களின் லிஸ்ட்!

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு…

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமாரின் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று…

விளையாட்டு

செஸ் தினத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார். தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக சிறந்து விளங்குகிறது.…

தோனி மற்றும் சாக்ஷி தம்பதியருக்கு 15வது திருமண நாள்!

  கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார். பின்னர் 2011ம் ஆண்டு…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர் மோடியை 20 ஓவர் உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 20 ஓவர் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், கடும்…

சானியா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரது தந்தை!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப்…

கிரிக்கெட் வீரர் கர்நாடகாவில் குளிர்பான நிறுவனத்தில் முதலீடு!

கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலங்கை அணியின் முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குளிர்பான…

நடிகர் விஜய்யுடன் தோனி நடிப்பது குறித்து படக்குழுவினர் விளக்கம்!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும்…

உலகம்

பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

எலான் மஸ்க் இந்திய பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் பத்து கோடி பாலோயர்கள் கிடைத்துள்ளதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தை…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு செக்!

இந்திய ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட சிறப்பு பயிற்சி பெற்ற 500 கமாண்டோ படை வீரர்களை களமிறக்கி உள்ளது. தொடர்ந்து…

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களின் நிலை என்ன?

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதிலிருந்து 13 இந்தியர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நேற்றிரவு ஓமன்…

வங்கதேசத்திலிருந்து திரும்பும் இந்தியர்களின் லிஸ்ட்!

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து…

நேபாள விமான விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

இன்று காலை நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 19 பயணிகளுடன் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சௌரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது…

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மார்க் ஸூகர்பெர்க்!

அனைத்து துறைகளிலும் மிக வேகமாக ஏஐ தொழில்நுட்பம் பரவி வருகிறது. மெட்டா ஏஐயில் புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் துவக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா ஏஐயில் வெளியாகியுள்ள புதிய அம்சத்தை மார்க் ஸூகர்பெர்க் பகிர்ந்துள்ளார். மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஏஇஐ வசதியில் பயனர்கள் தங்களது…

சினிமா