Home » Archives by category » உலகம் (Page 24)

மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம்!

Comments Off on மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கம்!

பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மெட்டா நிறுவனமும் பணி நீக்கம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் இளைஞர்களின் கனவாக உள்ளது முன்னணி ஐடி நிறுவனங்களின் வேலைதான். ஆனால், சமீபகாலமான உலகளவில் பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள், ஆல்பா, ஆரக்கில், உள்ளிட்ட பல நிறுவனங்கள் […]

Continue reading …

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

Comments Off on சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

ஐஎஸ் அமைப்பின் தலைவர் சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் அந்த அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று அப்பகுதியில் தாக்குதல் நடத்தியதில் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி […]

Continue reading …

சூடானில் ராணுவப்போர்!

Comments Off on சூடானில் ராணுவப்போர்!

ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி சூடான் நாட்டில் நடந்து வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடையே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் போராக வெடித்துள்ளது. சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை […]

Continue reading …

மாணவர்களுடன் உல்லாசம்: 6 பெண் ஆசிரியர்கள் கைது

Comments Off on மாணவர்களுடன் உல்லாசம்: 6 பெண் ஆசிரியர்கள் கைது

அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள டான்வில்லி பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் […]

Continue reading …

ரஷியாவில் எரிமலை வெடிப்பு!

Comments Off on ரஷியாவில் எரிமலை வெடிப்பு!

இன்று ஷிவேலுச் என்ற எரிமலை ரஷ்யாவில் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழும்பியுள்ளது. ரஷியாவில் அதிபர் புதின் உத்தரவின் படி உக்ரைன் நாட்டின் மீது போர் நடந்து வருகிறது. ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை இன்று வெடித்துள்ளது. இதில், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அதிகாரிகள் 15 கி.மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெடிப்புகள் எந்நேரத்திலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

Continue reading …

எலான் மஸ்க்கின் திடீர் முடிவு!

Comments Off on எலான் மஸ்க்கின் திடீர் முடிவு!

குருவி என்ற லோகோ டுவிட்டர் ஆரம்பித்த காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென நாய் லோகோவை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மாற்றினார். அவருடைய இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தது. தற்போது மீண்டும் குருவி லோகோ பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு […]

Continue reading …

டிரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

Comments Off on டிரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

ஆபாச நடிகை ஸ்டார்மி முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க ஸ்டார்மிக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். நடிகை ஸ்டார்மி, டிரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து […]

Continue reading …

பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை தொடக்கம்!

Comments Off on பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஆண்டுதோறும் சார் தாம் யாத்திரை எனப்படும் புனித யாத்திரை இம்மாதம் தொடங்கவுள்ளது. பக்தர்கள் இந்த யாத்திரைக்காக தயாராகி வருகின்றனர். புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் கோவில்களுக்கு தல யாத்திரை செல்வது வழக்கம். நாட்டின் 4 புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். ஒரு ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே இந்த புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பனிக்காலங்களில் புனித தலங்களை பனி மூடிவிடுவதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. […]

Continue reading …

பகிரங்கமாக கூட்டு நாடுகளை அறிவித்த ரஷ்யா!

Comments Off on பகிரங்கமாக கூட்டு நாடுகளை அறிவித்த ரஷ்யா!

ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய […]

Continue reading …

தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகள் இருந்த மகன் கைது!

Comments Off on தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகள் இருந்த மகன் கைது!

போலந்து நாட்டில் தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக மம்மி போல் வீட்டிலேயே பாதுகாத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இது குறித்து விசாரணை செய்தபோது தாய் மீது கொண்ட அன்பால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இறந்த உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் மம்மி போல் பாதுகாத்து வைத்தது சட்டப்படி குற்றம் என்று அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். தாயின் மீது உள்ள அன்பு காரணமாக 13 ஆண்டுகளாக […]

Continue reading …