
உலக மக்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய்கள் மற்றும் பூனைகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் அதற்கு உரியவிலை கொடுத்து, வாங்கி வந்து வீட்டில் பராமரிப்பவர்களும் உண்டு. சில நேரங்கள் நாய்கள், பூனைகள் செல்லப்பிராணிகள் என்பதைத்தாண்டி, அவை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே ஆகிவிடுவதுண்டு. ஆனால், செல்லப்பிராணிகளை கொடுமை செய்பவர்களும் உள்ளனர். தென்கொரிய நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், சுமார் 1000 நாய்களைத் தன் வீட்டில் அடைத்துவைத்து, அவைகளுக்கு […]
Continue reading …
ஹிஜாப் அணியாத விவகாரத்தில், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, இளம்பெண் மாஷாவை போலீசார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது. இச்சம்பவத்தை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது. ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 21 மாகாணங்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அரசின் கவனத்திற்குச் சென்ற […]
Continue reading …
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர், அங்குப் பணியாற்றிய ஊழியர்கள் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில், டுவிட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எலான் மஸ்கிடம், “தான் பணியில் இருக்கிறேனா இல்லையா’’ என்று எலான் மஸ்கிடம் கேட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், அப்பெண்ணின் மாற்றுத்திறனைச் சுட்டிக்காட்டி, அவர் […]
Continue reading …
கூகுள் நிறுவனம் உலகிலுள்ள 1000 மொழிகளில் ஏன் தொழில் நுட்பம் உருவாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஒன் தொழில்நுட்பம் உலகில் மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஒன் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது. நவீன ஏஒன் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலம் இந்த ஏஒன் தொழில்நுட்பம்தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாட்ஜிபிடிஐ என்ற ஏஒன் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு […]
Continue reading …
இன்று மீண்டும் இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கியில் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானதால், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். பல காயமடைந்துள்ளனர். மீட்பு படைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீண்டும் இன்று இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் […]
Continue reading …
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஜோனா என்பவர் கடந்து சில ஆண்டுகளாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எப்போதும் சோர்வாக இருப்பதாகவும் எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சுமார் 22 மணி நேரம் அவர் தூங்குவதாகவும் இதனால் தனது கணவர் மற்றும் […]
Continue reading …
இளைஞர் ஒருவர் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை காதலித்து வந்ததாக கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது என்ற நிலை மாறி தற்போது பலர் தாங்கள் வைத்திருக்கும் ஏதோ ஒரு பொருளை தீவிரமாக காதலிப்பதும், அதையே மணந்து கொள்வதுமான விசித்திர சம்பவங்கள் கூட ஆங்காங்கே நடைபெறுகிறது. சமீபத்தில் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அமைந்துள்ளது பெருவை சேர்ந்த இளைஞர் […]
Continue reading …
வானில் வியாழனும், வெள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘கன்ஜக்ஷன்’ என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும். சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது. “இதுகுறித்து கடந்த […]
Continue reading …
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எவ்வித தடையும் கிடையாது. இந்நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான […]
Continue reading …
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொல்லப்படுவான் என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரங்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது. உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் உதவி செய்த […]
Continue reading …