Home » Archives by category » உலகம் (Page 36)

டிக்டாக்கின் வேலைவாய்ப்பு செய்தி!

Comments Off on டிக்டாக்கின் வேலைவாய்ப்பு செய்தி!

பல முன்னணி நிறுவனங்களும் வேலைநீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் டிக்டாக் மட்டும் வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை பணவீக்கம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்பட்டதாக காரணங்கள் கூறப்பட்டன. டிக்டாக் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் […]

Continue reading …

ஹெச்.பி. நிறுவனத்தின் தகவல்!

Comments Off on ஹெச்.பி. நிறுவனத்தின் தகவல்!

ஹெச்.பி. நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழில்நுட்ப ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் ஆள்குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் அதிலிருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள் நிறுவனம் ஆகியவை பணியாளர்களை நீக்கி வருவது தொழில்நுட்பத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி […]

Continue reading …

முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

Comments Off on முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

முன்னாள் பிரதமர் ஒருவர் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்- மற்றும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது “இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே […]

Continue reading …

ஒன்றரைக் கோடி முட்டைகள் கத்தாருக்கு எற்றுமதி!

Comments Off on ஒன்றரைக் கோடி முட்டைகள் கத்தாருக்கு எற்றுமதி!

நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால் பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு 1கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. உலகளவில் முட்டை உற்பத்தியில் துருக்கி முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அங்கு ஓரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளதையடுத்து, நாமக்கல் முட்டைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

Continue reading …

பிரதமர் மோடி – ரிஷி சுனக் சந்திப்பு!

Comments Off on பிரதமர் மோடி – ரிஷி சுனக் சந்திப்பு!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உச்சிமாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை […]

Continue reading …

ஜி 20 உச்சி மாநாடு நாளை ஆரம்பம்!

Comments Off on ஜி 20 உச்சி மாநாடு நாளை ஆரம்பம்!

பிரதமர் மோடி நாளை இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்படுகிறார். உலக பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் சேர்ந்த அமைப்பு ஜி20 எனப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இந்தியா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் என மொத்தம் 20 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜி20 உச்சி மாநாட்டை ஒவ்வொரு […]

Continue reading …

பாலியல் தொல்லைக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனை!

Comments Off on பாலியல் தொல்லைக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனை!

நீதிமன்றம் 4 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக ஒருவருக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 37 வயது மார்ட்டின் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இத்தீர்ப்பில் 4 வயது குழந்தையை ஆபாச படங்கள் தயாரிக்க மார்ட்டின் […]

Continue reading …

மேட்டாவிலிருந்து 13 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம்!

Comments Off on மேட்டாவிலிருந்து 13 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம்!

13% ஊழியர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் உலக நாடுகளில் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது. உலகில் பல நாடுகளிலிருந்து பல கோடி மக்கள் நட்பாகிக் கொள்ளும் வசதி பேஸ்புக்கில் உள்ளது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்களின் கருத்துகள் பதிவிடும் தளமாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் டுவிட்டர் சி.இ.ஓ, நிதி […]

Continue reading …

பஞ்சாபில் பாகிஸ்தான் டிரோன் பறந்ததால் பரபரப்பு!

Comments Off on பஞ்சாபில் பாகிஸ்தான் டிரோன் பறந்ததால் பரபரப்பு!

பாகிஸ்தான் டிரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவியதையடுத்து அந்த டிரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் டிரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அந்த […]

Continue reading …

டீக்கடை ஓனர் இளைஞர்களுக்கு அறிவுரை!

Comments Off on டீக்கடை ஓனர் இளைஞர்களுக்கு அறிவுரை!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான டீக்கடை வைத்து ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக சம்பாதித்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியா நாட்டில் பிபிஏ படிக்க சென்றுள்ளார். திடீரென ஒரு சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் டிராப் அவுட் சாய்வாலா என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார். இந்த டீக்கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து பல கிளைகள் தொடங்கிய அவர் தற்போது 5 கோடி […]

Continue reading …