Home » Archives by category » உலகம் (Page 37)

பங்குச்சந்தை மூன்றாவது நாளாக தொடர் சரிவு!

Comments Off on பங்குச்சந்தை மூன்றாவது நாளாக தொடர் சரிவு!

இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாகவே சரிந்த நிலையில்தான் உள்ளது. ஆனால் தினமும் சுமார் 100 புள்ளிகள் மட்டுமே சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வகையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் […]

Continue reading …

அவதார் 2 வேற லெவல் புரொமோஷன்!

Comments Off on அவதார் 2 வேற லெவல் புரொமோஷன்!

“அவதார் 2” ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்திற்காக நயகரா நீர்வீழ்ச்சியில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான புரோமோஷன் வைரலாகியுள்ளது. 2009ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ’அவதார்; தி வே ஆப் வாட்டர்’ என்ற இந்த படத்தின் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி டிரெயிலர்களும் நேற்று ஒரே […]

Continue reading …

உயரமான கட்டிடத்தில் தெரிந்த ஷாருக்கானின் முகம்!

Comments Off on உயரமான கட்டிடத்தில் தெரிந்த ஷாருக்கானின் முகம்!

நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி உலகின் உயர்ந்த கட்டிடத்தில் அவரது முகம் ஒளிர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படம் ரிலீஸாகாத நிலையிலும், அவரது மகன் ஆர்யன் கான் கைதான விவகாரத்திலும் பெரிதும் வருத்தத்தில் இருந்த ஷாருக்கான் அதிலிருந்து மீண்டு, “பதான்,” அட்லியின் “ஜவான்” திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேற்று இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன் 57வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஐக்கிய அரபு […]

Continue reading …

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

Comments Off on முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் காலில் குண்டு பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்ரான்கான் அரசை எதிர்த்து சமீபத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கான் கட்சி நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் […]

Continue reading …

“அவதார்- 2” திரைப்பட டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on “அவதார்- 2” திரைப்பட டிரெயிலர் ரிலீஸ்!

ரசிகர்கள் “அவதார் 2” திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெயிலர் தற்போது ரிலீசாகியுள்ளது. “அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகுமென கூறப்படுகிறது. […]

Continue reading …

பிரபல பாப் பாடகர் பலி!

Comments Off on பிரபல பாப் பாடகர் பலி!

இறந்தவர்களை நினைவுகூறும் ஹாலோவீன் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கொரியன் பாடகர் லீ ஜிகான் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடானா தென் கொரியாவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூறும் ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 154க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லையோ என கேள்வி எழுப்பப்பட்டு […]

Continue reading …

ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!

Comments Off on ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!
ஹிஜாப் போராட்டத்தால் ஈரானில் பதட்டம்!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் மேலும் ஒரு பிரபலம் பலியானதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகிறது. ஏற்கனவே மாஸா அமினி என்ற 22 வயது பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்தே கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் வேலை செய்யும் மாணவிகள் குடும்ப தலைவிகள் ஆகியோர் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உள்ளதால் பெரும் பரபரப்பு […]

Continue reading …

அமெரிக்காவில் ஆச்சரிய சம்பவம்!

Comments Off on அமெரிக்காவில் ஆச்சரிய சம்பவம்!

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவரின் ஒப்புதலுடன் தனது முன்னாள் காதலருடன் வீட்டில் வசிக்கும் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் சாரா என்பவர் ரோனி என்பவரை காதலித்தார். ஆனால் காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு பின்னர் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவருடன் சாரா சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் காதலன் ரோனி, சாராவை தேடி வந்து தான் திருந்திவிட்டதாக […]

Continue reading …

வானத்தில் தீபாவளி!

Comments Off on வானத்தில் தீபாவளி!

தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதியன்று சூரிய கிரகணம் -ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்டோபர் 25ம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் […]

Continue reading …

டில்லியில் துறவி போல வாழ்ந்த சீனா பெண்!

Comments Off on டில்லியில் துறவி போல வாழ்ந்த சீனா பெண்!

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் திபேத் துறவி போல தங்கி ஏமாற்றியதால் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு டில்லியிலுள்ள மஞ்சு கா டிலா என்ற பகுதியில் திபேத் அகதிகள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு டோல்மா லாமா என்ற பெயரில் திபேத்திய துறவியாக பெண் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் திபேத்திய துறவி இல்லை என்று தெரியவந்துள்ளது. நேபாள குடியுரிமை குறித்த சோதனையை மேற்கொண்டபோது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து இந்தியாவில் தங்கியிருப்பது […]

Continue reading …