Home » Archives by category » உலகம் (Page 42)

வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு!

வாட்ஸ் அப் நிறுவனம் இனி ஒரு சில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் போன் பயன்படுத்துபவர்கள் […]

Continue reading …

அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையா?

Comments Off on அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையா?

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று மதியம் 12.43 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேத விவரம் எதுவும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் […]

Continue reading …

சொமாட்டோவின் புதிய அறிமுகம்!

Comments Off on சொமாட்டோவின் புதிய அறிமுகம்!

சொமாட்டோ நிறுவனம் சிறப்பு வாய்ந்த உணவுகளை நாடு முழுதும் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு வகைகள் உண்டு. ஹைதராபாத் நகரத்திற்கு பிரியாணி, கொல்கத்தாவுக்கு ரசகுல்லா போன்றவை புகழ்பெற்ற உணவு முறையாகும். இந்தியா முழுதும் இனி டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இத்தகவலை தெரிவித்துள்ளார். இம்முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் நாடு முழுவதும் இது விரிவாக்கப்படும். அதாவது நீங்கள் சென்னையில் இருந்துகொண்டே […]

Continue reading …

மூன்று மாம்பலம் 10 லட்சமா?

Comments Off on மூன்று மாம்பலம் 10 லட்சமா?

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெறுகிறது. இதன்படி, திருவிழா உற்சவத்தின் விசேஷ பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றது. அப்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் மாலையை ஏலத்தில் எடுப்பதற்காக பலரும் முன்வந்துள்ளனர். […]

Continue reading …

ஹாலிவுட் நடிகையை சந்தித்த உலகநாயகன்!

Comments Off on ஹாலிவுட் நடிகையை சந்தித்த உலகநாயகன்!

அமெரிக்கா சென்றுள்ள உலகநாயகன் கமலஹாசன் அங்கிருந்து தான் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்“ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு திரைப்படமும் வசூலிக்காத தொகையை “விக்ரம்” வசூலித்து கமல்ஹாசனை மீண்டும் நம்பர் 1 நடிகராக்கியுள்ளது. இதையடுத்து அவரின் “இந்தியன் 2” படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமும் தொடங்கபடவுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசன் தற்போது […]

Continue reading …

அர்ஜெண்டினாவில் அதிர்ச்சி!

Comments Off on அர்ஜெண்டினாவில் அதிர்ச்சி!

தொடர்ந்து விஷ ஊசி செலுத்தி பிறந்த குழந்தைகளை செவிலியர் ஒருவர் கொன்றது அர்ஜெண்டினாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகப்பேறு மருத்துவமனை அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கார்டோபோ நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்கள் ஆரோக்கியமாக இருந்த குழந்தை பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் குழந்தை […]

Continue reading …

மீண்டும் உயருமா பங்குசந்தை?

Comments Off on மீண்டும் உயருமா பங்குசந்தை?

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இன்றும் நேற்றை போலே சற்று சரிந்துள்ளது. நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் […]

Continue reading …

குரங்குகளை கொல்லும் பொதுமக்கள்!

Comments Off on குரங்குகளை கொல்லும் பொதுமக்கள்!
குரங்குகளை கொல்லும் பொதுமக்கள்!

குரங்கு அம்மை நோய் மிக வேகமாக இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என நினைத்து பல பொதுமக்கள் குரங்குகளை கொன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. புதிய பெயரை இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1958ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு […]

Continue reading …

லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்!

Comments Off on லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நட்ட இளைஞர்!

தனி ஒரு ஆளாக 13 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த இளைஞர். உலகில் வெப்ப நிலை அதிகரித்து வருவதோடு அல்லாமல் அண்டார்டிக்கில் பனிப்பாறையில் கணிசமாக உருகிவருவதால்கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. உலகிலுள்ள காடுகள், மரங்கள் எல்லாம் மக்களுக்காகவும் நிறுவனங்களின் தேவைக்காகவும் அழிக்கப்பட்டு, வனங்கள் வர்த்தக நிலங்களாக மாறி வருகிறது. கனடா முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் தனியாக நட்டு சாதனை படைத்துள்ளார். கனடா நாட்டிலுள்ள கியூபெக்கைச் சேர்ந்த இளைஞர் […]

Continue reading …

பிரபல நிறுவனம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறதா?

Comments Off on பிரபல நிறுவனம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறதா?

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் கடந்த பல ஆண்டுகளாக நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது. டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023ம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. […]

Continue reading …