
திரைப்படத்தில் சர்ச்சை மிகுந்த காட்சிகள் இருப்பதால் நடிகர் விஜய் நடித்து வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட தடை விதித்தது. தற்போது மேலும் ஒரு இந்தியப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் “சாம்ராட் பிரித்விராஜ்” என்ற திரைப்படத்திற்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன. இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Continue reading …
பிரபல கால்பந்து வீரர் ரஷ்ய அதிபர் புதினுக்கு போரை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் உடனான போரை நிறுத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பீலேம் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துங்கள், இந்த சண்டையால் வேதனை வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் தனக்கு பீலேவை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
Continue reading …
உக்ரைன் அதிபர் ரஷ்யா இரண்டு லட்சக் குழந்தைகளை கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் படையெடுப்பு 100 நாளாக நடந்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் தங்கள் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. இப்போரினால் தானிய விளைச்சல் அதிகமுள்ள உக்ரைன் நாட்டிற்கு தானிய பஞ்சம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போரினால் இதுவரை 243 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 446 பேர் […]
Continue reading …
டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தியில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கார் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வந்தது. அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது டாடா நிறுவனம். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முன்னேறியுள்ளது. 2022ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 43 ஆயிரத்து 341 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 42 ஆயிரத்து 293 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
Continue reading …
பிரிட்டன் சுகாதாரத்துறை குரங்கு அம்மை நோய் குறித்து புதிய வழி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி வருவகிறது. இதை தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா விருதிற்கு பிறகு மிக உயர்ந்த விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் கலை, கலாச்சாரம், சினிமா, பொதுசேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 2023 குடியரசு தினத்தின்போது வழங்கப்பட உள்ளன. இதற்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய […]
Continue reading …
ஈராக்கில் புது விதமாக மூக்கில் ரத்தம் வரவழைக்கும் வகையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வித்தியாசமான நோய்கள் பரவி மக்களை பீதியடைய வைக்கிறது. இந்நிலையில் ஈராக்கில் பரவ தொடங்கியுள்ள மர்ம காய்ச்சல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போதுதான் நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அவ்வபோது பல்வேறு நோய்கள் திடீரென பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள குரங்கு […]
Continue reading …
இந்தியாவில் “6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்“ ஹெச்டிஎப்சி வங்கி திறப்பதாக தெரிவித்துள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி சுமார் 6000 கிளைகள் திறப்பது தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன், “நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் […]
Continue reading …
அனைவரும் குரங்கு வைரஸ் நோய் வராமல் தடுக்க முன்னெசரிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இத்தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. […]
Continue reading …
நேபாளத்தில் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம் திடீரென காணாமல் போனது. ஆனால் அவ்விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9 மணிக்கு நேபாளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்துள்ளனர். இவ்விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களிலேயே தொடர்பு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து இவ்விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சற்று முன் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் […]
Continue reading …