Home » Archives by category » உலகம் (Page 51)

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு!

Comments Off on நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 100 நாட்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தாரர்களின் எண்ணிக்கை 2 லட்சம் அளவில் குறைந்துள்ளது. அதிக அளவில் இந்தியாவில் மக்களிடையே உபயோகத்தில் இருக்கும் ஓடிடியாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. பலதரப்பட்ட படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்பிளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் முறைகளில் மாற்றம் செய்தது. நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் […]

Continue reading …

ஆப்கான் பள்ளியில் குண்டுவெடிப்பு!

Comments Off on ஆப்கான் பள்ளியில் குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தானின் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் இன்று 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இதில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இப்பகுதியில் ஹிஷா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் இதுபோன்ற தாக்ககுதல் நடத்தப்பட்டு வருவதாகவும கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு வெடித்ததில் […]

Continue reading …

இலங்கையில் துப்பாக்கி சூடு!

Comments Off on இலங்கையில் துப்பாக்கி சூடு!

கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.   இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணீர்புகை குண்டு, அதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் […]

Continue reading …

கூகுளின் புதிய அறிமுகம்!

Comments Off on கூகுளின் புதிய அறிமுகம்!

அவ்வப்போது கூகுள் நிறுவனம் புதிய செயலிகளை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்ட் என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு டேட்டாக்களை எளிதில் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு முன் ஐபோனில் உள்ள டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனில் மாற்றுவதற்கு வசதி மிகவும் குறைவாக இருந்த நிலையில் […]

Continue reading …

கொரோனா கண்டுபிடிக்கும் புதிய கருவி!

Comments Off on கொரோனா கண்டுபிடிக்கும் புதிய கருவி!

கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு சோதனையின் முடிவு தெரிவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது.   இந்நிலையில் மூன்றே நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் 3 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு சுமார் 160 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் என்றும் […]

Continue reading …

இலங்கையில் என்ன நடக்கிறது?

Comments Off on இலங்கையில் என்ன நடக்கிறது?

கடனை திரும்ப செலுத்த இயலாமல் கைவிரிப்பு! இலங்கையில் நடப்பது என்ன? இலங்கை பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு நிலையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட தேவைக்காக போராட்டங்களில் ஈடுபட்டள்ளனர். கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகிவற்றால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மின்வெட்டு அமலில் உள்ளது. தங்கமும் ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கள […]

Continue reading …

டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்!

Comments Off on டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்!

Tata Neu என்ற செயலியை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே செயலியின் வாயிலாகப் பயனர்கள் பல அம்சங்களைப் பெறுவார்கள். ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் இதில் உள்ளது.   இதில் மளிகை, டிக்கெட்டிங், உணவு விநியோகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இதில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியும் உள்ளது. Tata Digital நிறுவனம் கடந்த பல மாதங்களாக இந்த செயலியின் வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூப்பர் […]

Continue reading …

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைத்தது செல்லாது; நீதிமன்றம் தீர்ப்பு!

Comments Off on பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைத்தது செல்லாது; நீதிமன்றம் தீர்ப்பு!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் இம்ரான் கானை நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் […]

Continue reading …

விழித்திரையில் கொரொனா!

Comments Off on விழித்திரையில் கொரொனா!

கண்களின் விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   சீனாவில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்களையும், பொருளாதார சரிவையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. 4வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்த நிலையில். மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் ஙீணி என்ற புதிய வகை கொரொனா வைரஸ் பத்து மடங்கு வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

உலக நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு! மத்திய அமைச்சர் தகவல்

Comments Off on உலக நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு! மத்திய அமைச்சர் தகவல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இன்று பேசியபோது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையை பொருத்தவரை மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்டதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் […]

Continue reading …