
நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் சமூக வலைதளங்களில் இன்னும் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. கடந்தாண்டு ஏபரல் 24ம் தேதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ரிலீசானது. இப்படத்தில் இடம்பெற்ற “அரபி குத்து” பாடல் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட்டானது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. படம் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த பாடலின் தாக்கம் […]
Continue reading …
நடிகர் மயில்சாமி இறப்பு குறித்த வதந்தியை பரப்பி வரும் யூடியூப் சேனல்களை எச்சரித்துள்ளார் அவரது மூத்த மகன். மயில்சாமியின் மூத்த மகன் நடிகர் மயில்சாமி இறப்பு குறித்து ஆதாரமில்லாத அவதூறு கருத்துக்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளார். நடிகர் மயில்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் ரஜினிகாந்த், […]
Continue reading …
செல்வராகவன் நடிப்பில், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு சிலர் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இத்திரைப்படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜெயின் இச்செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை […]
Continue reading …
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “லவ் டுடே” திரைப்படத்தை இந்தியிலும் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள “லவ் டுடே” திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இவ்வாண்டின் மிகப்பெரிய […]
Continue reading …
இயக்குனர் வாசுவின் “சந்திரமுகி 2”வில் பிரபல நடிகை இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2005ம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படத்தின் […]
Continue reading …
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து “ஓம் சாந்தி ஓம்,” “பில்லு பார்பர்,” “பத்மாவத்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கோச்சடையான்” போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை […]
Continue reading …
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக்கில் நாயகி, ஐட்டம் சாங்.. என சொதப்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் திரைக்கதை மற்றும் நாயகியே இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் ஆகியவையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வரும் நிலையில் கார்த்தி வேடத்தில் நடித்து […]
Continue reading …
சமீபத்தில் அடுத்து விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் டைட்டில் வீடியோ வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது சமூகவலைதளங்களில் […]
Continue reading …
சமீபத்தில் “வாரிசு” படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா “சலங்கை ஒலி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார். “சலங்கை ஒலி” திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு இயக்குனர் கே விசுவநாத் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் தேதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்குள் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க சென்று விட்டதால் “சலங்கை ஒலி” திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, “சலங்கை […]
Continue reading …
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரரான பிரித்வி ஷா மீது நடிகை பரபரப்பு புகாரளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மும்பை சாண்டாக்ரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான ப்ரித்வி ஷா வெளியே வந்துள்ளார். அப்போது இன்ஸ்டா பிரபலமும், நடிகையுமான ஸ்வப்னா கில் செல்பி எடுப்பதற்காக ப்ரித்வி ஷாவை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்வப்னா கில் மற்றும் […]
Continue reading …