
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக Citadel என்ற என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஹாலிவுட் புகழ் ரஸோ ப்ரதர்ஸ் தயாரித்து வரும் அந்த சீரியல் அமேசான் பிரைம் தளத்திற்காக உருவாகி வருகிறது. மும்பையில் படமாட்டப்பட்டு வருவதாலும், இன்னும் பல இந்தி திரைப்படங்ககளில் நடிக்க எண்ணியும் பாலிவுட்டில் செட்டிலாக முடிவெடுத்துவிட்டாராம் சமந்தா. இதனால் அங்கு 15 கோடி […]
Continue reading …
நடிகர் பிரகாஷ்ராஜ் “காஷ்மீர் பைல்ஸு”க்கு ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் கூட கிடைக்காது” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்புகள் பலவும் “பதான்” திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி படம் வெற்றி பெற்றுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான படம் “பதான்.” ஆரம்பத்தில் இதன் பாடல்கள் வெளியானபோது தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து படத்தை தடை செய்ய வேண்டும் என பல […]
Continue reading …
காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா திரும்பிவிட்டதாகவும், அவர் “லியோ” திரைப்படத்தை விட்டு விலகியதாகவும், காஷ்மீர் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது போன்ற பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. நேற்று திரிஷாவின் அம்மா “லியோ” திரைப்பட படப்பிடிப்பில்தான் திரிஷா இருக்கிறார், அவர் இன்னும் சென்னை திரும்ப வில்லை” என்று விளக்கமளித்துள்ளார். காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தான் “காஷ்மீரில் தான் இருக்கிறேன்” என்பதை திரிஷா உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவர் […]
Continue reading …
பிப்ரவரி 17ம் தேதி சமந்தா நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு இருந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்திலுள்ள “ஷகுந்தலம்“ எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “வாரிசு” திரைப்படம் உலகம் முழுதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. “வாரிசு” திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14ம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான “வாரிசு” திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் சாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. நேற்று “வாரிசு” திரைப்படம் உலகளவில் 300 கோடி […]
Continue reading …
விஜய் நடிக்க இருந்த “முரசு” பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாக இருந்தது. 2006ம் ஆண்டு விஜய் “திருப்பாச்சி” மற்றும் “சிவகாசி” என இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குனரும் பேரரசுதான். அப்போது “சிவகாசி” திரைப்படத்தின் போதே பேரரசுவின் தம்பி முத்துவடுகு விஜய்க்கு “முரசு” என்ற கதையை சொல்லியுள்ளார். அக்கதையும் விஜய்க்கு பிடிக்கவே படம் தொடங்கும் சூழ்நிலையில் திடீரென கைவிடப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் முத்துவடுகு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் படம் ஏன் கைவிடப்பட்டது என்பது […]
Continue reading …
தன்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் மற்றும் அவர் மும்பைகார், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், “என்னை ஒரு நடிகர் என்று மட்டும் கூறினால் போதும், பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு […]
Continue reading …
பூகம்பம் காரணமாக துருக்கியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் […]
Continue reading …
வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் தனுஷ் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. ‘வாத்தி’ திரைப்படத்தின் டிரெயிலர் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். தனுஷ் ஜோடியாக சம்யுக்தா […]
Continue reading …