
தன்னை உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாவார். இவர் பாலிவுட் சினிமாவில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகிறார். இப்போது ஒரு புதிய குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். அதில், தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வந்து உளவு பார்க்கிறார்கள் என்றும் தெருக்கள், பார்க்கிங் இடங்கள், மற்றும் வீட்டு மாடியிலும் தன்னை உளவு பார்ப்பதாகவும் இதற்கென ஜூம் லென்ஸை கையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை கங்கனா […]
Continue reading …
80களில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை பானுபிரியா. இவர் தமிழ், இந்தி, கன்ன்டம், மலையாளம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு ஆதர்சஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடைசியாக இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் “கடைக்குட்டி சிங்கம்“ படத்தில் நடித்தார். […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” படத்திற்கு நடிகர் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார். விஜய் அடுத்து நடிக்கும் “லியோ” படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. நேற்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலானது. இந்த படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஏராளமான […]
Continue reading …
மூத்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். வாணி ஜெயராம் வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1971ம் ஆண்டு “குட்டி” என்ற இந்திப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஐம்பது ஆண்டுகளாக பாடகியாக இருந்தவர். இவர் 19 மொழிகளில் சினிமா, தனிப்பாடல்கள், பக்தி பாடல்கள் என பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வாந்த வாணி ஜெயராம் (78) இன்று அவரது இல்லத்தின் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், […]
Continue reading …
கடந்த 19 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் இப்போது ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்துவரும் நிலையில் […]
Continue reading …
மற்றொரு தமிழ் நடிகருக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்று வரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை. இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த […]
Continue reading …
நடிகர் விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பெரியளவில் வைரலாகி வருகிறது. படத்திற்கு “லியோ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இரண்டு நிமிடங்களுக்கும் மேலான இந்த படத்தின் டிரெயிலர் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் இவ்வாண்டு அக்டோபர் 19ம் […]
Continue reading …
சென்னை பிவிஆர் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் தியேட்டர்கள் திறப்பதற்காக முடிவு செய்துள்ளது. பிவிஆர் திரையரங்க வளாகம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட தியேட்டர்கள் திறந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்தான் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதாக பிவிஆர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்டணம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் […]
Continue reading …
அதானி எப்பிஓ பங்கு விற்பனையை திரும்பப்பெற்றதாகவும், பணத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழுமங்களின் பங்குகள் குறைந்து வந்த போதிலும் இந்திய மக்கள் அதானி மீது நம்பிக்கை வைத்து அவருடைய எப்பிஓ திட்டத்தில் முதலீடு செய்தனர். இருபதாயிரம் கோடி திரட்ட திட்டமிட்டு இருந்த நிலையில் முழுமையாக பணம் திரட்டப்பட்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருவதை அடுத்து எப்பிஓ விற்பனையை திரும்ப பெறுவதாக […]
Continue reading …
அமேசான் பிரைம் நடிகை சமந்தா நடிக்கும் புதிய வெப் தொடர் பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் நடிகை சமந்தா. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படத்திலோ மற்றும் விளம்பரங்களிலோ நடிக்கவில்லை. இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா […]
Continue reading …