
நடிகை தமன்னா தனது திரைப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், திரையுலகில் தான் சாதிக்க விரும்பியதை சாதித்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் நாம் நினைத்தது எல்லாம் உடனுக்குடன் நடந்துவிடாது எதற்கும் கால நேரம் என்று வரவேண்டும், அது வரை நாம் காத்திருக்க வேண்டும். அது போல தான் சினிமாவில் எனக்கு ஆரம்ப காலத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும் போக போக நான் நடித்த கதாபாத்திரங்களில் […]
Continue reading …
நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறியது அனைத்தும் முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக நடிகர் சித்தார்த் தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மாஸ்க் மற்றும் ஐடி கார்டு காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என்று விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் சித்தார்த்தின் பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த பெண் தான் என்றும் […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்.” கன்னட சினிமாவில் வெற்றிப்பெற்ற “கேஜிஎப்” போன்று இத்திரைப்படமும், கோலார் தங்க வயல் உருவாகக் காரணமான தமிழர்களின் வரலாற்றைப் படத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவிலுள்ள கடப்பாவில் தொடங்கப்பட்டது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் புதிய தகவலை […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் அஜீத் மற்றும் விஜய் நடித்துள்ள படங்கள் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். முன்னணி நடிகர்களான அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது. இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் “வாரிசு”ம் அஜீத்தின் “துணிவு”ம் பொங்கலில் ரிலீசாகவுள்ளன. அஜீத் ரசிகர்களின் சார்பில், நெல்லையில் […]
Continue reading …
சமீபத்தில் கவுதம் மேனன் ஒரு டௌண்ட் டேபிள் நிகழ்ச்சியில் தன்னை லவ் டுடே திரைப்படத்தில் கேலி செய்ததைப் பற்றி பேசியுள்ளார். “லவ் டுடே” திரைப்படம் இவ்வாண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்தது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய் வரை திரையரங்குகள் மூலமாக வசூல் செய்தது. இதனால் படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் […]
Continue reading …
லைகா நிறுவனம் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகளை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக செய்து வருகிறது. எப்போதும் அஜீத் திரைப்படங்களுக்கு பெரியளவில் புரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இம்முறை “துணிவு” திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் புரமோஷன்களை செய்கிறது. வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம். துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் “துணிவு” திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3ம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம். அதனால் அதன் பின்புதான் “வாரிசு” ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
Continue reading …
கடந்த சில மாதங்களாக “இந்தியன் 2” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தற்போது அவரும் ஒரு தயாரிப்பாளராகி படத்தை தயாரித்து வருகிறார். மாதம் 10 நாள் வீதமாக “இந்தியன் 2” […]
Continue reading …
வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு ரசித்தனர். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தற்போது […]
Continue reading …
“காதலில் சொதப்புவது எப்படி”, “வாயை மூடி பேசவும்” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் குறும்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த இயக்குனர்களில் ஒருவர். அதன் பின்னர் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் உருவாகிய “மாரி” மற்றும் “மாரி 2” ஆகிய இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டதாக […]
Continue reading …