
பிரபல நிறுவனம் ஒன்று அடுத்தடுத்த அஜீத் திரைப்படங்களை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத், போனிகபூர், தொடர்ந்து 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் தலைப்பு துணிவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்துக் கொண்டுள்ளது. இன்றுடன் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “துணிவு” படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் தொடங்கடப்படவுள்ளது. தற்போது அஜித் 61 படத்தை விக்னேஷ் சிவன் […]
Continue reading …
நடிகர் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் […]
Continue reading …
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார். கடந்த 1928ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் சிறுவயது முதலே வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக பல இடங்களில் வில்லுபட்டு கச்சேரியை நடத்தியவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்பு […]
Continue reading …
“சர்தார்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஏறுமயிலேறி” பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. கார்த்தி இப்படத்தில் வித்தியாசமாக இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டர்களில் லைலா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் “ஏறு மயிலேறு” என்ற […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிம்புவுக்கு நன்றி கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்து இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் உருவான திரைப்படம் “பிரின்ஸ்.” இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் டிரெயிலர் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசுகிறது […]
Continue reading …
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Continue reading …
“சாமானியன்” திரைப்படத்தில் நடிகர் ராமராஜன் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ராணுவ உடையில் ராமராஜன் போஸ்டர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வியடைந்ததால் […]
Continue reading …
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும் “காட்பாதர்” திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதால் 100 கோடி கிளப்பில் இணைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” திரைப்படம் தெலுங்கில் “காட்பாதர்” என்ற பெயரில் ரீமேக்காக உருவானது. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 5ம் தேதி இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஆர்பி சவுத்ரி மற்றும் […]
Continue reading …
நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனியின் அலுவலகத்தில் மர்ம முறையில் பெண் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “நாடோடிகள்,” “போராளி,” “நிமிர்ந்து நில்” உட்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. படங்கள் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இவரது அலுவலகம் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலெட்சுமி நகர் 10வது தெருவில் உள்ளது. சமீபத்தில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம பெண் ஒருவர் […]
Continue reading …
“ஜெயம்” ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவரும் பணியாற்றிய படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடிட்டர் மோகனின் மகன்களாகிய மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருடைய பெற்றோர்களை பெருமைப்பட செய்துள்ளனர். ஜெயம் ரவி நடித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படம் 400 கோடி ரூபாய் […]
Continue reading …