Home » Archives by category » சினிமா (Page 130)

தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

Comments Off on தேசிய விருது வழங்கும் விழாவில் முக்கிய நட்சத்திரங்கள்!

நடிகர் சூர்யா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். மத்திய அரசு நாட்டில் கலைத்துறைக்கான, 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அறிவித்தது. இதில், தமிழ் சினிமாவில், சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த படம் – 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிறந்த நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளியும், […]

Continue reading …

கமலஹாசன் தயாரிக்கும் படம் மிசாவில் ஸ்டாலின் கைதான கதையா?

Comments Off on கமலஹாசன் தயாரிக்கும் படம் மிசாவில் ஸ்டாலின் கைதான கதையா?

உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

Continue reading …

நடிகர் மகேஷ்பாபு தாயார் மறைவு!

Comments Off on நடிகர் மகேஷ்பாபு தாயார் மறைவு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானதையடுத்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் இந்திராணி இன்று காலை காலமானார். அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் கூறப்படுகிறது. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திராணி மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து […]

Continue reading …

வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!

Comments Off on வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!
வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!

பிஸ்லெரி பாட்டிலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வெளியாகி படத்திற்காக புரொமோட் செய்யும் விதமாக வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி தனது வாட்டர் பாட்டிலில் […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

Comments Off on ‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் தாக்கம் நவராத்திரி திருவிழவையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் கள்ளக்குறிச்சியில் “பொன்னியின் செல்வன்” கொலு வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரது வீடுகளிலும் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பொன்னியின் செல்வன் நவராத்திரி கொலுவில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கேரக்டர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், நந்தினி, […]

Continue reading …

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்!

Comments Off on ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ்!

ஜிஎஸ்டி ஆணையம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வெளியானதால் நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்துவதற்காகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் விளக்கமளித்துள்ளார். ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும் அதனால்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.6.79 கோடி வரி மற்றும் 6.79 கோடி அபராதம் செலுத்த கூறிய நோட்டீஸ் எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் மனுவை தள்ளுபடி […]

Continue reading …

தாதா சாகேப் பால்கே விருது பற்றிய அறிவிப்பு!

Comments Off on தாதா சாகேப் பால்கே விருது பற்றிய அறிவிப்பு!

மத்திய அரசு பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருதுதை அறிவித்துள்ளது. திரைத்துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்யஜித்ரே, சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், லதா மங்கேஷ்கர், கே.விஸ்வநாத், ரஜினிகாந்த் உட்பட பலருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1970களில் முன்னணி நடிகையாக இருந்த குஜராத்தை சேர்ந்த ஆஷா பரேக் என்பவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் […]

Continue reading …

பார்த்திபனின் டுவிட்டர் டிரெண்டிங்!

Comments Off on பார்த்திபனின் டுவிட்டர் டிரெண்டிங்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ரசிகரின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பதிலளித்துள்ளது டிரெண்டாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பொன்னியில் செல்வன் -1” திரைப்பட டிக்கெட் முன்பதிவு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நடித்த படக்குழுவினரும் தொடர்ந்து புரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் […]

Continue reading …

தனுஷின் படத்தில் சிம்பு படத்தின் நாயகி!

Comments Off on தனுஷின் படத்தில் சிம்பு படத்தின் நாயகி!

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் நாயகி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை அடுத்து அவர் “பியார் பிரேமா காதல்” இயக்குனர் எலான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சித்தி இத்னானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் “வெந்து தணிந்தது காடு” படத்தில் சூப்பராக நடித்ததை […]

Continue reading …

“பொன்னியின் செல்வன் 1” டிக்கெட் விற்பனையில் சாதனை!

Comments Off on “பொன்னியின் செல்வன் 1” டிக்கெட் விற்பனையில் சாதனை!

“பொன்னியில் செல்வன் -1’’ திரைப்படம் டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. மற்ற திரைகளில் […]

Continue reading …