சில மாதங்களுக்கு முன் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி”யில் தனுஷ் நடிப்பில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். “குபேரா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக […]
Continue reading …‘ரத்னம்’ திரைப்படம் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக “ரத்னம்“ அமைந்துள்ளது. விஷால் அடுத்து “துப்பறிவாளன் 2” மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்குப்பின் விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக ஒரு […]
Continue reading …நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமாகி வருகிறார். தனிப்பட்ட முறையில் இதுவரையில் பல மக்களுக்கு உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் உட்பட இணைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை மூலம், தமிழக […]
Continue reading …நடிகர் பிரபு தேவா நடனத்தில் சிறந்ததோடு மட்டுமல்லாமல் அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடங்கள் தொடர்ந்து நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிரபுதேவா வரவிருப்பதாக கூறியிருந்த நிலையில் வருகை தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் […]
Continue reading …பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]
Continue reading …சல்மான் கான் வீடருகே கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடந்தது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது குறித்து அனுஜ்தாபன் கைது செய்யப்பட்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் காவலிலிருந்தவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் எதற்காக தற்கொலை […]
Continue reading …நடிகர் விஜய்குமார், ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கியவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் […]
Continue reading …இயக்குனர் தங்கர் பச்சான் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது, ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பாமக வேட்பாளராக கடலூர் தொகுதியில் நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறுவாரா என்பது ஜூன் 4ம் தேதி தான் தெரியும். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். […]
Continue reading …“குரங்கு பொம்மை” படத்தை விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் இயக்கியவர் நித்திலன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இப்போது அவர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான “மகாராஜா” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் […]
Continue reading …கதாநாயகனாக நடிகர் சந்தானம் முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த “டிடி ரிட்டர்ன்ஸ்” மற்றும் “வடக்குப்பட்டி ராமசாமி” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் “இங்க நாங்கதன் கிங்கு” என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இப்படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கயுள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை உரிமையை […]
Continue reading …