Home » Archives by category » சினிமா (Page 16)

கவின் நடித்த “ஸ்டார்” டிரெயிலர்!

Comments Off on கவின் நடித்த “ஸ்டார்” டிரெயிலர்!

யுவன் சங்கர் ராஜா இசையில் கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவான “ஸ்டார்” திரைப்படம் மே 10ம் தேதி ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடுத்துர குடும்பத்தைச் சேர்ந்த கவின் தனது அம்மா படித்து முன்னேற வேண்டும் என்று கூற தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருப்பதாக கூறுகிறார். இதனால் அவரது அம்மா கவலைப்பட தனது லட்சியத்தை நோக்கி கவின் பயணம் செய்யும்போது சந்திக்கும் பிரச்சனைகள், இன்னல்கள், அவமானங்கள், […]

Continue reading …

ரி ரிலீசாகும் “இந்தியன்”!

Comments Off on ரி ரிலீசாகும் “இந்தியன்”!

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

Continue reading …

விஷால் ஆவேச டுவீட்!

Comments Off on விஷால் ஆவேச டுவீட்!

நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் ரத்னம் படம் சில ஏரியாக்களில் விநியோகம் ஆகாததால் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாராகியுள்ள படம் ‘ரத்னம்’. இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் கடந்த வாரம் முதலாகவே படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இன்று “ரத்னம்“ திரைப்படம் வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் “ரத்னம்“ படத்திற்கு குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. “கில்லி” ரீ-ரிலீஸுக்கு அதிக திரைகள் ஒதுக்கி ரத்னத்தை ஓரம் கட்டுவதாக புகார் […]

Continue reading …

இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

Comments Off on இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் “வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி தனது பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி […]

Continue reading …

சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

Comments Off on சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவான “சைரன்” திரைப்படம் கடந்த மாதம் ரிலீசானது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது. இத்திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வருகிறது. இப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. […]

Continue reading …

இன்ஸ்டா அக்கவுன்ட்டை டெலிட் செய்த யுவன்!

Comments Off on இன்ஸ்டா அக்கவுன்ட்டை டெலிட் செய்த யுவன்!

‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் வெளியானது. விஜய் பாடிய இப்பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. […]

Continue reading …

சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு? மேலும் ஒருவர் கைது!

Comments Off on சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு? மேலும் ஒருவர் கைது!

கூலிப்படை சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏவபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கியை கொடுத்தது யார்? கூலிப்படையை அமர்த்தியது யார்? எவ்வளவு ரூபாய் […]

Continue reading …

அமீரின் ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில்!

Comments Off on அமீரின் ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில்!

ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் -ஒரு ஃபைல், தயார் செய்து வைத்திருந்ததாகவும் அந்த ஃபைல், தற்போது அமலாக்கத்துறையினர் கையில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமீருக்கு இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் அமீர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். தனக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் இடையே உள்ள பிசினஸ் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக தன்னுடைய ஆடிட்டர் வழக்கறிஞர் ஆகியோர்களின் […]

Continue reading …

விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

Comments Off on விஜய்யின் மறைமுக தகவலால் ரசிகர்கள் பரபரப்பு!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தது. தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம் அன்று வாழ்த்து கூறாத விஜய், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் அதற்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார். நாட்டில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம […]

Continue reading …

கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

Comments Off on கோவையில் கமல்ஹாசன் ஆவேசம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று கோவையில் பிரச்சாரம் செய்தார். கமல்ஹாசன் கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, “வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது. இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர். சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது. […]

Continue reading …