“இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது. தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்ட பார்த்திபன் படத்தில் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளளார். பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த […]
Continue reading …ஏ.ஆர்.முருகதாஸ், “தர்பார்” தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார். அவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என […]
Continue reading …நடிகர் நானி தென்னிந்திய நடிகர்களில் சிறந்த கதைக்களன்களை தேர்வு செய்து நடித்து கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ரிலீசான நானி நடித்த “தசரா” திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் […]
Continue reading …தமிழ் சினிமாவில் நடிகர் டேனியல் பாலாஜி முக்கியமான நடிகர்களில் ஒருவர். சித்தி தொலைக்காட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர். பின் “காக்க காக்க,” “வேட்டையாடு விளையாடு” மற்றும் “பொல்லாதவன்” ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து வெற்றிமாறனின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இப்போது சில படங்களில் நடித்து வரும் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். கொட்டிவாக்கத்தில் […]
Continue reading …‘ஆடு ஜீவிதம்’ நாவல் மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதியது. இந்நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி ரிலீசானது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை […]
Continue reading …“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அந்த படம் […]
Continue reading …இயக்குனர் அமீர் “ஆதிபகவன்” படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். “வடசென்னை” படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார். அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை “மாநாடு” தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீசாகவில்லை. […]
Continue reading …கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எளிமையாக நடத்தப்பட்டது. மே 1ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட ஷங்கர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார் ஷங்கர். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இடையில் ஐஸ்வர்யா- தாமோதரன் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக […]
Continue reading …சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும் “கோட்” திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக […]
Continue reading …சமீபத்தில் “சிங்கப்பூர் சலூன்” ஆர்.ஜே.பாலாஜியை வைத்து படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார் இயக்குனர் கோகுல். அப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இப்படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் […]
Continue reading …