கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்த போது நடந்த சம்பவம் என நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அவதூறுப் பேச்சு தொடர்பாக திரைத்துறையினரும் பல்வேறு தரப்பினரும் ராஜூக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஏ.வி. ராஜூ பகிரங்க மன்னிப்புக் கோரினார். கவனம் ஈர்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதாக […]
Continue reading …ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றிக்கூட்டணியாக அமைந்தது என்றே கூறலாம். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் “தில்லாலங்கடி” தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட்டாகின. ஆனால் அவற்றில் “தனி ஒருவன்” தவிர மற்ற அனைத்துமே ரீமேக் படங்கள். அவர்களில் சூப்பர் ஹிட்டான “தனி ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். […]
Continue reading …மதுரை அன்புச்செழியன் தமிழ் சினிமாவில் பைனான்சியராக, தயாரிப்பாளராக முன்னணியில் இருப்பவர். தமிழ் சினிமாவில் தயாராகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அவரிடம்தான் பைனான்ஸ் பெறுகிறார்கள். சமீபகாலமாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. இந்நிலையில் அவர் இப்போது புதிதாக ஒரு ஓடிடியை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது. உலகளவில் திரையரங்குகளுக்கு சற்றேறக்குறைய இணையாக ஓடிடிகள் வியாபாரம் செய்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற சர்வதேச […]
Continue reading …நடிகர் தனுஷ் தனது 50வது படமான “ராயன்” திரைப்படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் […]
Continue reading …கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது. அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக கூறப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து “கருடன்” படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அத்திரைப்படத்தை முடித்த பின்னர் “லெஜண்ட் […]
Continue reading …நடிகர் கவின் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “கலகலப்பு” திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இச்செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்துள்ளது. “கலகலப்பு” மற்றும் “கலகலப்பு 2” ஆகிய இரண்டு படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் உருவானது.இத்திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றது. விரைவில் “கலகலப்பு 3” உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை சுந்தர் சி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …ஜீ ஓடிடி தளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெளியான 3 நாட்களில் சாதனை படைத்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் 5ம் தேதி ரிஸீஸான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் ரிலீசாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது. கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இப்படத்தின் […]
Continue reading …தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஓடிடி பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் தியேட்டர்களை மூடிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்கள் போதிய வசூல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துவிடும் என்பதால் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஓடிடியில் ஒரே மாதத்தில் திரைப்படங்களை வெளியிடும் போக்கை […]
Continue reading …நடிகையும், பாஜக துணைத்தலைவியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமியை சினேகன் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். அறக்கட்டளையின் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீசில் புகாரளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக சினேகன் செயல்பட்டு வருகிறார்.
Continue reading …தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது. சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் […]
Continue reading …