சமீபத்தில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன் தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் “ப்ளூ ஸ்டார்.” இத்திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் […]
Continue reading …“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு “லவ்வர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் […]
Continue reading …நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டிக்கான தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. டபிள்யூ டபிள்யூ ஈ எனப்படும் குத்துச்சண்டை உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது மிகப்பெரிய அரங்கில், மில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, டிரிப்பிள் எச், ரோமன் எம்பையர், ஜான் சீனா, பிராக் லெஸ்னர். பட்டீஸ்டா, ரை மிஸ்டீரியோ, பிக்ஷோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டில், ரா, ஸ்மேக் டவுன் […]
Continue reading …சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். விழாவில் தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார் அசோக் செல்வன். ஷாந்தனு, பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …“எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்தது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் […]
Continue reading …விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்.’ இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நவம்பர் 1ம் தேதி “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் “தங்கலான்” திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என […]
Continue reading …ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் பாட்டு குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிவரும் நிலையில் இப்போது பாடல்கள் பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் ஒரு […]
Continue reading …நடிகர் சிம்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் […]
Continue reading …உலகநாயகன் கமல்ஹாசன் நாடு முழுதும் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். 75வது குடியரசு தின விழா அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு சாதனை செய்தவர்களுக்கு சிறப்பு விருதுகளை அளித்தார். உலக நாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளத்தில், “மக்களால் மக்களுக்காக […]
Continue reading …நேற்று மாலை இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி காலமானார். அவரது மறைவிற்கு அமைச்சர் உதயநிதி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் செய்தியில், “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு […]
Continue reading …