நடிகை ராஷ்மிகா தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பலமொழிப் படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். அவர் தற்போது பாலிவுட்டில் “அனிமல்,” தெலுங்கில் “புஷ்பா 2,” தமிழில் “ரெயின்போ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் நடித்து வரும் “கேர்ள் பிரண்ட்” திரைப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் முதலில் சமந்தா நடிக்கவிருந்த நிலையில் அவர் […]
Continue reading …நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் சென்னை வெள்ளம் குறித்து அரசை குறை கூறுவதைவிட இறங்கி வேலை செய்வதே முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் பல பகுதிகளில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் வடியாத நிலையில் நிவாரண பொருட்கள் பாடல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் சரியான ஏற்பாடுகள் […]
Continue reading …பேமிலி 9 என்ற தனது நிறுவனத்தின் சார்பாக நடிகை நயன்தாரா பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாப்கின்கள் வழங்கினார். நயன்தாரா போல் நாமும் களத்தில் இறங்கி செயல்படுவோம் என்று இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “மாதர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாக சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில் ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் […]
Continue reading …சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படுவதில் தாமதமான நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கி ஷூட்டிங் நடந்தது. இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி […]
Continue reading …சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் “லியோ” திரைப்படம் குறித்து இவர் பேசியபோது திரிஷாவை பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தது. லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு […]
Continue reading …“விக்ரம்” திரைப்படம் வெற்றிப் பெற்றதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். “இந்தியன் 2” ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து “கல்கி 2898” திரைப்படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஹெச் வினோத் இயக்கும் படத்துக்காக சில பயிற்சிகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். அத்திரைப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் 7ம் […]
Continue reading …சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை […]
Continue reading …கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக ஷாருக் கானுக்கு அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாபாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் ஷாருக் கான் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவரது நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]
Continue reading …கடந்த 2019ம் ஆண்டு நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா” படத்தின் மூலம் ஹீரோவானார். அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து “மகான்” படத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. எனவே அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும், இப்படத்திற்கு துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் […]
Continue reading …“பருத்திவீரன்” திரைப்படத்திற்கான பிரச்னை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஞானவேல் ராஜா இதற்கு வருத்தம் தெரிவித்தவுடன் முடிவுக்கு வந்தது என்று கூறப்பட்டது. ஆனால் இப்பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தற்போது சசிக்குமாரின் அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை ஞானவேல் ராஜாவுக்கு எழுப்பி சசிகுமார் வெளியிட்ட அறிக்கையில், “அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி […]
Continue reading …