
‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் “குஷி” திரைப்படத்தின் இந்நிகழ்ச்சி இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் ‘குஷி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். ‘குஷி’ திரைப்படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த […]
Continue reading …
ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் வழியில் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார். தனது நண்பர்களுடன் அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன. இமயமலையிலிருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் வழியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் […]
Continue reading …
விஜய் தேவரகொண்டா “லைகர்” திரைப்படத்துக்குப் பின் அடுத்த படமாக “குஷி” உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய அவர் “குஷி” படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியிருந்தார். சமீபத்தில் நடந்த “குஷி” படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் படத்தின் கதாநாயகி சமந்தா ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, “சமந்தா இன்னும் முழுமையாக மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து குணமாகவில்லை. அவர் […]
Continue reading …
திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பிலிருந்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையை இழுத்து அடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேமந்த் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் […]
Continue reading …
நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. திருமண தேதி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. நடிகர் அசோக் சொல்லன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தை அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண தேதி மற்றும் பிற விபரங்கள் அதிகாரபூர்வமாக […]
Continue reading …
‘ஜவான்’ படத்தின் 2 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத். பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ‘ஜவான்’ படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் […]
Continue reading …
மங்கோலிய அதிபர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசானது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9 மணிக்கு வெளியான இப்படம், […]
Continue reading …
நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வரிசையாக “தர்பார்” மற்றும் “அண்ணாத்த” ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது “ஜெயிலர்.” “பீஸ்ட்” தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது. இரண்டு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு […]
Continue reading …
மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் நடிகர் சிவராஜ்குமார். இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். 100க்கும் மேற்பட்ட படங்களில் கன்னட மொழியில் நடித்துள்ளார். இப்போது அவர் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவிலும் “ஜெயிலர்” திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார். அதில் “ரசிகர்கள் […]
Continue reading …
உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 64ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அவருக்கு திரைத்துறையில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக அவரது கலையுலக சேவையை பாராட்டும் பொருட்டு சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் வளர்ந்த பின்னர் சாதிப்பது வெகு அரிது. அந்த வகையில் கதாநாயகனாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல […]
Continue reading …