Home » Archives by category » சினிமா (Page 76)

ஹரி & விஷால் படத்தின் கதாநாயகி யார்?

Comments Off on ஹரி & விஷால் படத்தின் கதாநாயகி யார்?

“யானை” திரைப்படம் இயக்குனர் ஹரிக்கு கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ரிலீசாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்-று கூறப்படுகிறது. அதற்குள் விஷால் “மார்க் ஆண்டனி” படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது. படத்தில் கதாநாயகியாக […]

Continue reading …

நடிகர் பிரபாஸின் படக்குழுவினர் அதிர்ச்சி!

Comments Off on நடிகர் பிரபாஸின் படக்குழுவினர் அதிர்ச்சி!

இன்று திரையரங்குகளில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியை அடுத்து தமிழ் மொழியில் மட்டுமே உருவாகி உள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் மிகக்குறைந்த ஆடியன்ஸ் மட்டுமே இருப்பதாகவும் ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 20 பார்வையாளர்கள் மட்டுமே […]

Continue reading …

மீண்டும் இணையும் இயக்குனர் ஹரி – விஷால்

Comments Off on மீண்டும் இணையும் இயக்குனர் ஹரி – விஷால்

நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த “அருவா” திரைப்படம் திடீரென டிராப்பானது. இப்படத்தின் இடைவேளைக்குப் பிறகு கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும், ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. அதனால் திரைத்துறையில் அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அருண் விஜய் […]

Continue reading …

வினோத்துக்கு கரெக்‌ஷன் சொன்ன கமல்!

Comments Off on வினோத்துக்கு கரெக்‌ஷன் சொன்ன கமல்!

இயக்குனர் ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அவரை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப்பெற்றது. அடுத்து கமல்ஹாசனுக்காக ஒரு படத்தை இயக்கும் வேலையில் உள்ளார் வினோத். படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் […]

Continue reading …

மோகன்லாலின் திரைப்பட ஷூட்டிங் நிறைவு?

Comments Off on மோகன்லாலின் திரைப்பட ஷூட்டிங் நிறைவு?

முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி இயக்கும் திரைப்படம் “மலைக்கோட்டை வாலிபன்.” திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட […]

Continue reading …

சினிமாவில் பாரபட்சம் பற்றி நடிகையின் பேட்டி

Comments Off on சினிமாவில் பாரபட்சம் பற்றி நடிகையின் பேட்டி

நடிகை அவிகா கவுர், “சினிமாவில் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள். தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை” என்று கூறியுள்ளார், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபலமான நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் “உய்யல ஜம்பாலா” படம் மூலம் அறிமுகமானவர். இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரியளவில் போகவில்லை. எனவே மும்பைக்கு குடிபெயர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து […]

Continue reading …

“மாமன்னன்” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

Comments Off on “மாமன்னன்” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

“மாமன்னன்” திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது. படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” படத்துக்குப் பிறகு இயக்கிவுள்ளார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29ம் தேதி ரிலீசாக வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே […]

Continue reading …

கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

Comments Off on கைதிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய தயாரிப்பாளர்

விடுதலை செய்யப்பட்ட தமிழக அரசியல் கைதிகளுக்கு லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவின் நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஸ்கரன். இவர், “கத்தி,” “எந்திரன் -2,” “பொன்னியின் செல்வன்- 1, 2” ஆகிய பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். லைகா குழுமத்தின் நிறுவனரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ரூ.25 லட்சம் பணத்தை விடுதலை செய்யப்பட்ட தமிழக […]

Continue reading …

சூர்யா வெளியிட்ட ஜிவி.பிரகாஷ் பட டீசர்

Comments Off on சூர்யா வெளியிட்ட ஜிவி.பிரகாஷ் பட டீசர்

நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ்குமாரின் “கள்வன்” திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் “கள்வன்.” படத்தை அறிமுகம் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம்தான் “பேச்சிலர்,” “ராட்சசன்” ஆகிய படங்களைத் தயாரித்திருந்தது. “கள்வன்” படஷூட்டிங் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். அதன்பின்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி […]

Continue reading …

கர்ணனனாக நடிக்கும் சூர்யா?

Comments Off on கர்ணனனாக நடிக்கும் சூர்யா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில், “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் “கங்குவா.” இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் 44வது படம் பற்றிய தகவல் வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா […]

Continue reading …