Home » Archives by category » சினிமா (Page 79)

நாசாவில் தமிழர்கள் பணிபுரிய காரணம் கருணாநிதி; வைரமுத்து!

Comments Off on நாசாவில் தமிழர்கள் பணிபுரிய காரணம் கருணாநிதி; வைரமுத்து!

கவியரசு வைரமுத்து இன்று தமிழர்கள் நாசா, மைக்ரோசாஃப்டில் அதிகம் பணிபுரிவதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தனி£யர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் திமுக சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது, “நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய […]

Continue reading …

பிரபல நடிகையின் சமூக விழிப்புணர்வு!

Comments Off on பிரபல நடிகையின் சமூக விழிப்புணர்வு!

3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் பிரபல நடிகையான பூமி பட்னாகர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 50வது ஆண்டு சுற்றுச் சூழல் தினம் ஆகும். பிளாஸ்டிக் மாசுக் கட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் கவனம் செலுத்துவது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக உள்ளது. எனவே பல சமூக ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று, பிரபல நடிகை பூமி பட்னாகர் 3 […]

Continue reading …

மிஷ்கின் படத்தின் அப்டேட்!

Comments Off on மிஷ்கின் படத்தின் அப்டேட்!

இயக்குனர் மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் “டெவில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் பூர்ணா, விதார்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். எழுத்தாளர் தேவிபாரதியின் கதையொன்றை தழுவி திரைக்கதை அமைத்துள்ளார் ஆதித்யா. படத்தின் ஷூட்டிங் முடிந்து […]

Continue reading …

ரயில் விபத்து குறித்து வைரமுத்து!

Comments Off on ரயில் விபத்து குறித்து வைரமுத்து!

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த […]

Continue reading …

ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

Comments Off on ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

நடிகை பிரியா ஆனந்த் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் […]

Continue reading …

ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

Comments Off on ஒடிசா ரயில் விபத்து குறித்து கமலஹாசன்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை […]

Continue reading …

கீர்த்தி சுரேஷ் பற்றி கூறிய போனி கபூர்!

Comments Off on கீர்த்தி சுரேஷ் பற்றி கூறிய போனி கபூர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. […]

Continue reading …

மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

Comments Off on மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். பின்னர், “இதய கோவில்,” “பகல் நிலவு,” “மௌனராகம்,” “நாயகன்” “தளபதி,” “ரோஜா,” “காற்றுவெளியிடை,” “செக்கச்சிவந்த வானம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில், இவர் இயக்கத்தில், “பொன்னியின் செல்வன்-1, 2” ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று […]

Continue reading …

ஆங்கில படத்தில் சமந்தா!

Comments Off on ஆங்கில படத்தில் சமந்தா!

நடிகை சமந்தா சமீபத்தில் மையோசிட்டிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கு பின் மீண்டு வந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “சகுந்தலம்“ திரைப்படம் ரிலீசானது. அடுத்து “குஷி” மற்றும் “சிட்டாடல்” ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இப்போது சமந்தா ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு “சென்னை ஸ்டோரி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய […]

Continue reading …

“மாமன்னன்” இசை வெளியீடு விழா!

Comments Off on “மாமன்னன்” இசை வெளியீடு விழா!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “மாமன்னன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகநாயகன் கமலஹாசன் இவ்விழாவில் கலந்து கொண்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கமல்ஹாசன் இவ்விழாவில் கலந்து கொள்வார், இந்த விழா ஆறு மணிக்கு தொடங்கும்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய […]

Continue reading …