
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் கேரள மற்றும் தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் […]
Continue reading …
நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் […]
Continue reading …
நடிகர் அஜீத் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான வேலைகளில் மகிழ் திருமேனி முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என அஜீத்தின் ராசியான எழுத்தான “க்ஷி” லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் […]
Continue reading …
“பர்ஹானா” திரைப்படத்தின் காட்சிகள் திருவாரூரில் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளன. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் “பர்ஹானா.” இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. சமீபத்தில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார். “பர்ஹானா” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]
Continue reading …
இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் […]
Continue reading …
“ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் ஜப்பானில் மட்டும் ரூ.119 கோடி வசூலை அள்ளி உள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்படம் சாதனையை முறியடித்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. ஜப்பான் நாட்டில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜப்பானில் 44 நகரங்களில் […]
Continue reading …
“உஸ்தாத் பகத்சிங்” திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல்பார்வை வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை பூனம் கவுர் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கு சினிமா நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், ஹரீஸ் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இவர்கள் இருவரின் கூட்டணியில் 10 ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல்பார்வை வீடியோவை படக்குழு […]
Continue reading …
இன்று “கேப்டல் மில்லர்’’ திரைப்படக் குழுவினர் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்.” தமிழகத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர். இன்று காலை 10 மணிக்கு “கேப்டன் மில்லர்” படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டனர். அதில், இன்று மாலை இப்படத்தின் அப்டேட் […]
Continue reading …
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகாரளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தேனாம்பேட்டையிலுள்ள கல்லூரி அருகே சென்று […]
Continue reading …